உள்நாடு

பேருவளையில் மாணவர்களுக்கான “Ramadan Spring – 2026” ஆன்மீக மற்றும் ஆளுமை விருத்தி கற்கைநெறி வெகுவிமரிசையாக நிறைவு

பேருவளை, மஹகொடை பிரதேச இளைஞர்களின் ஒன்றிணைந்த அமைப்பான “யூத் விங் மஹகொடை” (Youth Wing Mahagoda) ஏற்பாடு செய்திருந்த “Ramadan Spring – 2026” ஆன்மீக மற்றும்

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலின் வருடாந்த இப்தார் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் தமாம் நிகழ்வு

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (Muslim Ladies Study Circle) நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு வருடாந்த இப்தார் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கு புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பிரதேச செயலகங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் நவீன டிஜிட்டல் ஸ்கேனர் (Digital

Read More
உள்நாடு

பாரதி கண்டபுதுமைப்பெண்ணுக்காக உம்மு ஹானி புஷ்ராவுக்கு செந்தமிழ் அருவி விருது

2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கிய, இந்தியா – தமிழ்நாடு, கரூர் – பள்ளப்பட்டி யைச் சேர்ந்த கவி கற்பக விருட்ச

Read More
உள்நாடு

காலி மக்களின் மனித நேய செயலை பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா பாராட்டியுள்ளார்

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து, இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை வழங்க முன்வந்த, காலி பொதுமக்களுக்கும் உள்ளூர் அமைப்புகளுக்கும்,

Read More
உள்நாடு

சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் 3வது வருடமாக அல்குர்ஆன் தமாமும், இப்தார் நிகழ்வும்!

பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் புனித ரமலான் மாதம் மாணவர்களால் ஓதப்பட்ட 30 அல்குர்ஆன்கள் தமாம் செய்யும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும் கலாபீட

Read More
உள்நாடு

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல், சுற்றுலாத் துறை மற்றும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்திற்கு

Read More
உள்நாடு

எரிபொருள் வினியோகத்துக்கு இன்று முதல் QR முறை அமுல்.

இன்று காலை 6 மணி முதல் QR குறியீடு உள்ளவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. QR இன்றி இனி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள்

Read More
உள்நாடு

இன்று மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது

Read More
உள்நாடு

தாதியர் பயிற்சிக்கென 2,918 புதிய மாணவர் தாதியர்கள்

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றவுள்ளது.

Read More