Month: May 2026

உள்நாடு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் CEO உயிரிழப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கான மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி விரைவில் நியமிக்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கேள்விக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி அளித்தார். கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றம் இன்று (07.05.2026) நடைபெற்ற போது அம்பாறை

Read More
உள்நாடு

உலக வங்கி பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவுஉலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள்

Read More
உள்நாடு

இன்றிரவு இலங்கை வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதி.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி இன்று இரவு இலங்கை வருகைவியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ

Read More
உள்நாடு

புத்தளம் அட்டவில்லு காணியில் சிறுத்தை, புள்ளிமான் தோல் மற்றும் தோட்டாக்கள் மீட்பு

புத்தளம் அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காணியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து நடாத்திய அதிரடி சோதனை

Read More
உள்நாடு

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்கவும்”முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் ஜனாதிபதி வலியுறுத்தல்

போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு

Read More
உள்நாடு

மருதானை கடற்கரையை சுற்றுலா மையமாக மாற்றும் BUSF-இன் திட்டம் : களத்தில் இறங்கிய நகரபிதா!!

பேருவளை மருதானை கடற்கரை மற்றும் Bent பகுதியை தூய்மைப்படுத்தி, பாதுகாப்பான சுற்றுலா வலயமாக மாற்றும் திட்டத்தை நேரில் ஆராய்வதற்காக, பேருவளை நகரபிதா கௌரவ மபாஸிம் அஸாஹிர் அவர்கள்

Read More
உலகம்

ஆளுநரின் முடிவை அரசியல் சாசனப்பிரிவு 361-ன் படி எளிதில் கேள்வி கேட்க முடியாதுதமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவிடம் பெரும்பான்மை இல்லை. பலத்தை நிரூபித்தால்தான், ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும் ஆளுநர் மாளிகை அறிக்கை

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவிடம் பெரும்பான்மை இல்லை. பலத்தை நிரூபித்தால்தான், ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். சட்டசபையில் யார் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென கவர்னர் கருதுகிறாரோ,

Read More
உலகம்

தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் ஆட்சி அமைக்கட்டும், ஆறு மாதங்களுக்கு தொந்தரவு செய்ய மாட்டேன்: திமுக தலைவர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி

தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் ஆட்சி அமைக்கும் வரை காத்திருந்து, “ஆறு மாதத்தில் எந்த இடையூறும் இன்றிப் பார்க்கும்” என்று பதவி விலகும் முதல்வர் மு.க.

Read More