கோப் குழுவிலிருந்து விலகியோர் எண்ணிக்கை ஏழாக உயர்வு
பாராளுமன்ற கோப் குழுவிலிருந்து மேலும் மூன்று எம்.பீ க்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
Read Moreபாராளுமன்ற கோப் குழுவிலிருந்து மேலும் மூன்று எம்.பீ க்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
Read Moreஉலக காசநோய் தினம் 2024 னை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காச நோய் தொடர்பான நடைபவணி விழிப்புணர்வு
Read Moreகோப் குழுவிலிருந்து இதுவரை நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன,எஸ் எம் மரிக்கார்,பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்
Read Moreவலம்புரி கவிதா வட்டத்தின் 98 ஆவது கவியரங்கம், இம்மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, கொழும்பு – பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.
Read Moreகோப் குழுவிலிருந்து சற்று முன் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்காரும் இராஜினாமா செய்தார். கோப் குழுவிலிருந்து இதுவரை நான்கு
Read Moreபாராளுமன்ற கோப் குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான தயாஸிரி ஜயசேகரவும் இராஜினாமா செய்துள்ளார். புதிய கோப் தலைவருடன் இணைந்து செயற்பட முடியாததால் நேற்று
Read Moreபாராளுமன்ற கோப் குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இராஜனாமா செய்துள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட எம்.ஏ.சி அகமது ஷாபிர் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளராக இன்று (19) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read Moreசபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read Moreவெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர்
Read More