உள்நாடு

உள்நாடு

கோப் குழுவிலிருந்து தயாஸிரியும் இராஜினாமா..!

பாராளுமன்ற கோப் குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான தயாஸிரி ஜயசேகரவும் இராஜினாமா செய்துள்ளார். புதிய கோப் தலைவருடன் இணைந்து செயற்பட முடியாததால் நேற்று

Read More
உள்நாடு

கோப் குழுவிலிருந்து தயாசிறியும் இராஜனாமா

பாராளுமன்ற கோப் குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இராஜனாமா செய்துள்ளார்.

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட புதிய சமுர்த்தி பணிப்பாளராக அகமது ஷாபிர் கடமையேற்பு

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட எம்.ஏ.சி அகமது ஷாபிர் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளராக இன்று (19) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More
உள்நாடு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை. 21ல் வாக்கெடுப்பு

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

வெடுக்குநாறிமலை வழக்கு தள்ளுபடி..! எட்டுப் பேரும் விடுதலை..!

வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர்

Read More
உள்நாடு

ஜப்பான் தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..!

இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மியுகோஷி ஹிடெகி (Mizukoshi Hideaki) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய

Read More
உள்நாடு

புத்தளம் நபுராவிற்கு சிறீ விக்ரமகீர்த்தி விருது

சமூக சேவையை கௌரவிற்கும் முகமாக இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் ”மலையகம் 200 ” எனும் தொனிப் பொருளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா கண்டி கெப்பட்டிபொல

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை வேலையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

டுபாய் ஸஹீடா அனுசரணையில் தெமட்டகொட ஹைரியாவுக்கு நான்கு மாடிக் கட்டிடம்..!

தெமடகொட ஹைரிய பெண்கள் கல்லூரி மாணவிகளின் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வி அபிவிருத்திக்கான வளங்கள் எனும் திட்டத்தின் கீழ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

Read More
உள்நாடு

பல மாவட்டங்களில் காற்று மாசடைவு..! மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்து..!

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காற்று மாசடைந்துள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள தகவலின் படி நாட்டில் தற்போது நிலவும்

Read More