உள்நாடு

உள்நாடு

“இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆளுமை மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்..!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர், இஸ்லாமிய அறிஞர் மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் அவர்களின் மறைவு மிகவும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான

Read More
உள்நாடு

அல்-ஹிலால் வித்தியாலயம் காஸா சிறுவர்களுக்கு நிதி உதவி..!

காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம் இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா நிதி அன்பளிப்புச் செய்துள்ளது. இந்தப் பாடசாலை

Read More
உள்நாடு

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு..!

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு (02) கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள முகைதீன் பள்ளிவாசலில் நடைபெற்றது. கடந்த சுனாமி அனர்த்தத்தின்

Read More
உள்நாடு

யாழில் மாபெரும் இப்தார் நிகழ்வு..!

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் கௌரவ திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் ஏற்பாட்டில் இம்முறையும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.  யாழ்ப்பாணம்

Read More
உள்நாடு

கிழக்கின் கேடயத்தினால் கடினபந்து பயிற்சிக்  கூடாரம்..! அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைத்தார் எஸ்.எம். சபீஸ்..!

பாலமுனை இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அண்மையில் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக கடினபந்து கிரிக்கட் பயிற்சிக்  கூடாரத்துக்கான அடிக்கல்லை நாட்டி அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள்  தலைவரும்,

Read More
உள்நாடு

2024 பத்தாம் மாதம் இடம்பெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் வெற்றி உறுதி..! -கல்முனை மேற்கு ஐ தே க அமைப்பாளர் ஏ.எச்.எச்.எம்.நபார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணிலின் வெற்றி உறுதி என முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர், கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக் கட்சியின்

Read More
உள்நாடு

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

கூரகல விவாகாரத்தில் முஸ்லிம் அவமதிப்பு தொடர்பாக நான்கு வருட சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஞானசார தேரருக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சோதனை..! பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு..! 

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும்

Read More
உள்நாடு

முஸ்லிம் இளைஞர்களிடம் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கோரிய பொலிஸார்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இப்போது விடுதலையாகியிருக்கும் ஹொரவப்பொத்தானை பகுதி முஸ்லிம் இளைஞர்கள் மூவரிடம் ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப்

Read More
உள்நாடு

பேக்கரி உற்பத்தி விலைகளில் மாற்றம் இருக்காது

எரிவாயு விலைகள் குறைவடைந்துள்ள போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாதென பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read More