உள்நாடு

உள்நாடு

பரீட்சைகள் திணைக்களம் மறுசீரமைக்கப்பட வேண்டும்; ஜோசப் ஸ்டாலின்

மோசடிகளை மேற்கோள்காட்டி பரீட்சைகள் திணைக்களத்தை முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தேர்வு தொடர்பான மோசடியில் ஈடுபட்டோரின் பெயர்களை

Read More
உள்நாடு

திலித்துடன் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதியின் மகன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன ஆகியோர் திலித் ஜயவீரக்கு ஆதரவு தெரிவித்து அவரது கட்சியில் இணைந்துகொண்டனர். முறையே

Read More
உள்நாடு

சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளியின் சிறுவர் தினம்

சாய்ந்தமருதில் 15 வருடங்களாக இயங்கி வரும் லீட் த வே முன்பள்ளி பாலர் பாடசாலையில் இந்த வருடத்துக்கான சிறுவர் தின நிகழ்வுகள் “பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம்”

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 08 மற்றும் 09 ல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மரக் கன்றுகள்

Read More
உள்நாடு

ஆணுறுப்பை வெட்டி மேசை மீது வைத்து விட்டு இளைஞன் தற்கொலை

தனது ஆணுறுப்பை வெட்டி அதனை மேசை மீது வைத்து விட்டு 27 வயதான இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது ஹபரண புகையிரத நிலையத்துக்கு

Read More
உள்நாடு

பொதுத் தேர்தல் நிறைவின் பின் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின் உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்யடுமென தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்னாயக தெரிவித்துள்ளார். நீதிமன்ற

Read More
உள்நாடு

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் ஒன்றியம் இரத்தினபுரி மாவட்டத்தில் தனித்துப் போட்டி

ஐக்கிய தொழிலாளர் ஒன்றியம் (UWC) இரத்தினபுரி மாவட்டத்தில் சுயேட்சையாக தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அத்தொழிற்சங்கத்தின் தலைவர் சண்முகம் திருச்செல்வம் தெரிவித்துள்ளார். காவத்தையில் அமைந்துள்ள இத் தொழிற்சங்கத்தின் தலைமைக்கா

Read More
உள்நாடு

கெஹெலிய மீதான வழக்கு; நவம்பர் 29ல் விசாரணை

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர்

Read More
உள்நாடு

இ.போ.ச தலைவராக ரமல் சிறிவர்தன

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் ரமால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள்

Read More
உள்நாடு

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (VOP) ஒரு வருட பூர்த்தி சிறப்பு நிகழ்வு

நீர்கொழும்பில் தனது தலைமையக் காரியாலயத்தை கொண்டு இயங்கும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் ( VOPP) ஒரு வருட பூர்த்தி சிறப்பு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (05)

Read More