வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுடன் 2 சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை(3) அதிகாலை
Read More