உள்நாடு

உள்நாடு

வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுடன் 2 சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை(3) அதிகாலை

Read More
உள்நாடு

இலங்கை வானொலியின் கந்துரட்ட நிலையத்தில் கலந்துரையாடல்

இலங்கை வானொலியின் கந்துரட்ட(கண்டி) முஸ்லிம் தமிழ் சேவைகளில் தற்போது ஒலிபரப்பப்பட்டுவரும் சேவைகளுடன் மக்கள் பயனடையும் வகையில் கலாசாரம் , கல்வி, சுகாதாரம் , இன நல்லுறவு ,

Read More
உள்நாடு

கற்பிட்டி கண்டக்குழி பாடசாலையில் தரம் 10 மாணவி (சா/த) பரீட்சையில் 9A பெற்று சாதனை

கற்பிட்டி கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 10 மாணவி றிம்ஸான் செய்னப் ஹைபா வெளிவாரியாக சாதாரண தர பரீட்சையில் தோற்றி 9A சித்தி

Read More
உள்நாடு

சிறுவர் மெய்வல்லுனர்ப் போட்டியில் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவர்கள் பிரகாசிப்பு

காரைதீவு கோட்ட மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலயம் தரம் 3,தரம் 4, தரம் 5 ஆகிய கலப்பு பிரிவில் முதலிடத்தினை பெற்று

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

பொதுத் தேர்தலிலும் காஸ் சிலிண்டர்..!

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக சி.எம்.ஹலீம் நியமனம்..!

அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி சி.எம்.ஹலீம் அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக (Legal Director ) நியமனம்

Read More
உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் பற்றி மக்கள் கருத்துக்களை கேட்டறியும் கல்குடா ஜம்இய்யதுல் உலமா..!

பாராளுமன்ற தேர்தலில் கல்குடா தொகுதி முஸ்லிம் பகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது பற்றிய அபிப்பிராயங்களை கல்குடா ஜம்இய்யதுல் உலமா முன்னெடுத்து வருகிறது. கல்குடா தொகுதியிலுள்ள சமூக மட்ட

Read More
உள்நாடு

முஸ்லிம்களின் கல்வி உட்பட ஏனைய விடயங்களில் பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்..! -யாழ் அரச அதிபர் எம்.பிரதீபன்

யாழ் மாவட்டத்தில் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு.யாழ் மாவட்ட அஹதிய்ய பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்ற கடந்த செப்டம்பர் 29ஆம்

Read More
உள்நாடு

எல்பிடிய பிரதேச சபைத் தேர்தல்..! 14 ல் தபால் மூல வாக்களிப்பு..!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பு திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும்

Read More