உள்நாடு

உள்நாடு

பொத்துவில் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் பொத்துவில் பிரதேச விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு (03) பொத்துவில் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது

Read More
உள்நாடு

தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்த அரச காணி மீட்பு; வாகரை பிரதேச செயலாளருக்கு உறுப்பினர் கைதர் நன்றி தெரிவிப்பு

தனிநபர் ஒருவர் கையகப்படுத்தி வைத்திருந்த அரச காணியை வழக்குத்தாக்கல் செய்து அதனை மீட்டுத் தந்தமைக்கு வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.கைதர் நன்றிகளைத்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

விபத்துக்குள்ளான ஈரானியக் கப்பல், மீட்புப் பணிகள் துரிதம், 32 பேர் மீட்பு; பாராளுமன்றில் வெளிவிவகார அமைச்சர்

காலி கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானதாக வெளியான செய்தி உண்மை என்றும், அந்த விபத்து இலங்கை கடல் பகுதியில் நிகழவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர்

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில்முஸ்லிம் திணைக்களத்தினால் பேரீச்சம் பழங்கள் விநியோகம்

முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வாண்டு (2026) நோன்புக்காக வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (03)

Read More
உள்நாடு

மாதம்பிட்டி மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு

கொழும்பு-14 மாதம்பிட்டி வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிதாயாஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகசபையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு அல்-ஹாஜ் ரிஸ்விஹாஜி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பள்ளி வாசல்

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னால் டித்வா கொடுப்பனவு கிடைக்காமை தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தளுவை மற்றும் நிர்மல்புர கிராம சேவையாளர் பிரிவில் டித்வா புயல் அனார்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண கொடுப்பனவு இன்னும் பலருக்கு வழங்கப்பட

Read More
உள்நாடு

மனிதாபிமானம் மற்றும் இறையாண்மை அடிப்படையில் ஒன்றுபட்ட குரல் அவசியம்; ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் “காஇபான” ஜனாஸா தொழுகைக்கு ஐ.சமாதான கூட்டமைப்பு அழைப்பு

சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளையும் வெளிப்படையாக மீறி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல் மற்றும் அதன் விளைவாக அந்நாட்டின்

Read More
உள்நாடு

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்டம் ஓட்டமாவடியில்

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒர் அங்கமாக. ஓட்டமாவடி பிரதேச

Read More
உள்நாடு

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மோதல்கள் மற்றும் மிக வேகமாகத் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து கவலை கொண்டுள்ளேன். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இத்தகையதொரு பாரிய நிச்சயமற்ற மற்றும் அபாயகரமான தருணத்தில்,

Read More