இன்று வறண்ட வானிலை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம்
Read Moreநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம்
Read Moreமத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலில், சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
Read Moreசேதனப் பயன்பாட்டின் மூலம் உணவு உற்பத்தி விவசாயப் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைதல் என்ற திட்டத்தின் கீழ் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட தோழமை பண்ணை பரீட்சார்த்த நெற்செய்கை பெரிதும் வெற்றியளித்துள்ளதாக
Read Moreமத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விரைவில் அமைதியான சூழ்நிலைக்கு வர வேண்டுமென இலங்கை எதிர்பார்க்கின்றது. ஏனெனில் இது இலங்கை உட்பட முழு
Read Moreநீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருந்த நிந்தவூர் இமாம் றூமி வீதி தொடர்பாக அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியதன் காரணமாக சுமார் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய்
Read Moreலிபியாவில் அண்மையில் இடம்பெற்று முடிந்த சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில், இலங்கை சார்பாகப் பங்கேற்ற அல்-ஹாபிழ் முஹம்மது பர்ஷாத் பாஹீம் (Al Hafil Mohamed Farshad Fahim)
Read Moreஅநுராதபுரம் மாவட்ட மற்றும் வடமேல் ஊடகவியலாளர் சங்கத்தினர் எதிர் வரும் காலங்களில் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் குருநாகல் நுவர வீதியில் அமைந்துள்ள பீஷொப் லக்ஷ்மன் விக்கிரமசிங்க
Read Moreபேருவளை அப்ரார் கல்வி அறக்கட்டளையின் இப்தார் நிகழ்வும், விசேட கலந்துரையாடல் நிகழ்வும், பேருவளை மொல்லியமல அல்ஹாஜ் ஹசன் பாஸி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் அதன் தலைவர்
Read Moreஎதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டமானது பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (3)
Read Moreஇலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு
Read More