உள்நாடு

உள்நாடு

பசிலை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. ப்ரவுன்ஸ்ஹில் வழக்கு தொடர்பில் இந்த

Read More
உள்நாடு

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலையின் சில நோயாளர் பிரிவுகள்

நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலையின் மூன்று சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக குறித்த அறைகளில் இருந்த நோயாளர்களை

Read More
உள்நாடு

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

நாட்டில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. நேற்று

Read More
உள்நாடு

இன்று நாடெங்கிலும் பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்டத்தின் களஞ்சியசாலைகளில் குவிந்து கிடக்கும் சுமார் 50,000 மெட்ரிக் டொன் நெல்லை உடனடியாக அகற்ற அல்லது மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி

நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூல விவாதம் கெளரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று(19.05.2026) நடைபெற்ற போது அம்பாறை மாவட்டம் தேசிய

Read More
உள்நாடு

கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 அமைச்சர்கள்; மு.கா.தலைவர் ஹக்கீம் வாழ்த்து

தென்னிந்தியாவின், கேரளா மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் அந்த மாநில முதலமைச்சர் ஆக காங்கிரஸ் மூத்த தலைவர் வீ. டி

Read More
உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் சமூக சேவை பிரிவு பொறுப்பாளர் அஷ்ஷேக் ஸனூஸ் அஷ்ரபி அவர்களின் ஏற்பாட்டில், 4ம் கட்டை நியூசிட்னி பகுதியில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் தென்மேல் பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய

Read More
உள்நாடு

வடமத்திய சுகாதார அமைச்சு வளாகத்தில் சுகாதார பாதுகாப்பு பிரிவு.

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வின் எண்ணக் கருவிற்கமைய சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக சுகாதார  பாதுகாப்பு  பிரிவு  சுகாதார அமைச்சின்

Read More
உள்நாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மாதம் ரூ.10,000 கொடுப்பனவு வழங்க தீர்மானம்

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப்

Read More