Uncategorized

Uncategorized

இன்றைய வானிலை

இன்று (06) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல்

Read More
Uncategorized

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ஹரின் ஜனாஸா இன்றிரவு நல்லடக்கம்.

ஜனாஸா அறிவித்தல் *05 /10/2024 Saturday *சாய்ந்தமருது 17 மாளிகா வீதியில் வசித்து வந்த ஒய்வு பெற்ற ஆசிரியரும் ஊடகவியலாளருமான அஸ்கர் ஆசிரியர் சற்று முன் வபாத்தானார்கள்

Read More
Uncategorized

அரச ஊழியர்களுக்கு நாம் துணை நிற்போம்; ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

வினைத்திறன்மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச

Read More
Uncategorized

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தினம் மிக விமரிசையாக பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் இன்று (01)

Read More
Uncategorized

கற்பிட்டி ஸ்ட்ராட்ஃபோர்ட் இன்டர்நேஷனல் கல்லூரியில் இடம்பெற்ற முதலாவது மாபெரும் கண்காட்சி

கற்பிட்டி ஸ்ட்ராட்ஃபோர்ட் இன்டர்நேஷனல் கல்லூரியின் முதலாவது மாபெரும் கண்காட்சி ஒன்று திங்கட்கிழமை ( 30) காலை 9மணியில் இருந்து மாலை 5 மணிவரை பாடசாலையில் இடம்பெற்றது. கல்லூரியின்

Read More
Uncategorized

இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிவரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர்

Read More
Uncategorizedஉள்நாடு

மாயமாய் மறைந்துள்ள 4000 அரச நிறுவன வாகனங்கள்

அரச நிறுவனங்கள் பலவற்றில் காணாமல் போன அல்லது மாயமாய் மறைந்துள்ள 4000 வாகனங்கள் தொடர்பில் விசேட அவதானம் எடுக்கப்பட்டு, தற்போது துரித தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கணக்காய்வாளர்

Read More
Uncategorizedஉள்நாடு

பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது : சுற்றறிக்கை வௌியானது

“பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக, பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது” என, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா

Read More