Uncategorized

Uncategorized

ஜெம் ஸ்ரீலங்கா சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி

சர்வதேச இரத்தினக்கல் கண் காட்சி ஒன்று எதிர்வரும் 2025 ஜனவரி மாதம் 8, 9,10 ஆம் திகதிகளில் நடாத்த ஏ ற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் உட்பட

Read More
Uncategorized

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று

Read More
Uncategorized

தனியார் பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி 28 பேர் காயம் 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்

இரத்தினபுரி அவிசாவளை வீதி யில் திவுரும்பிட்டிய என்ற இடத் தில் நேற்று (22) பிற்பகல் இடம் பெற்ற தனியார் பஸ் விபத்தில் 28 பேர் காயமடைந்தவர்கள் அ

Read More
Uncategorized

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
Uncategorized

உள்நாட்டோடு முழு உலகையும் அரவணைக்கும் ஸிமி ஹோல்டிங் நிறுவனத்திற்கு அகவை இரண்டு நிறைவு

பேருவளை அரப் வீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸிமி ஹோல்டிங் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் 2024 ஒக்டோபர் 06 ஆம் திகதி தனது ஆண்டை நிறைவு செய்து மூன்றாம்

Read More
Uncategorized

கற்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசலையின் வாணிவிழா

கற்பிட்டி அல்-அக்ஸா தேசியப் பாடசாலையில் வருடாந்தம் இடம்பெற்று வரும் நவராத்திரி பூசைகள் இவ்வருடமும் சிறப்பாக நடைபெற்றது. விஜய தசமி அன்று விசேட பூசை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

Read More
Uncategorized

மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய திறமையானவர்களை புத்தளம் மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்ய வேண்டும்

ஆப்தீன் எஹியா கருத்து மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய திறமையானவர்களை புத்தளம் மக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்ய வேண்டும் எனத் தெரிவித்த, வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்,

Read More