உள்நாடு

உள்நாடு

மாத்தளை எல்லேபொல மலையில் மண்சரிவில் காணாமல்போன 06 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு..!

மாத்தளை எல்லேபொல மலையில் நேற்று முன்தினம்(28) ஏற்பட்ட மண்சரிவில் காணாமல்போன 06 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம்

Read More
உள்நாடு

டித்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது நாகமுத்து பிரதீபராஜா தெரிவிப்பு..!

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது

Read More
உள்நாடு

மகாவலி கங்கை நீர்மட்டம் திடீரென உயர்வு..! மாவில்லாறு நீர்த்தேக்கம் மற்றும் சுரங்கத்தினை சூழவுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது..!

மகாவலி கங்கையின் நீர்மட்டம் எதிர்பாராத அளவு உயர்வடைந்துள்ளது. இதனால் மாவில்லாறு தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பாதுகாப்பான இடத்துக்கு நகருமாறும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

Read More
உள்நாடு

இலங்கை மக்களுக்காக இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு..!

இலங்கையில் கனமழை, நிலச்சரிவுக்கு பலியானேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததோடுஇலங்கை மக்களுக்காக இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி

Read More
உள்நாடு

கம்பளையை முற்றாக மூடிய காட்டாறு பெரு வெள்ளம்..!

கம்பளையில் 40 அடிக்கு மேல் வெள்ளம் 1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் சேதம். 100 பேருக்கு மேல் காணவில்லை. நுவரெலியா வீதி, கண்டி வீதி, நவாலப்பிட்டி வீதி,

Read More
உள்நாடு

கெப் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான ஒதுக்கப்பட்ட நிதியை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயன்படுத்துங்கள்..! -சஜித் பிரேமதாச

1,775 புதிய கெப் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ.12,500 மில்லியனை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்துங்கள். நமது

Read More
உள்நாடு

அவசர சிகிச்சைக்காக இரத்தம் வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்..!

நாடு முழுவதும் நீடித்து வரும் அனர்த்த சூழ்நிலை காரணமாக, அவசர சிகிச்சைக்குத் தேவையான இரத்தத்தைச் சேகரிப்பதில் கடும் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தேசிய இரத்தப் பரிமாற்ற நிலையத்தின் பணிப்பாளர்

Read More
உள்நாடு

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள்..!

நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுமக்கள் தங்களது நிலைமை குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பல வட்ஸ்அப் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன-: 070 411 71

Read More