உள்நாடு

உள்நாடு

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி

Read More
உள்நாடு

முந்தல் பகுதியில் விபத்து; மூவர் உயிரிழப்பு

முந்தல் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read More
உள்நாடு

உயர்தர பரீட்சைகள் நாளை மீள ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த  உயர்தர பரீட்சையின்   எஞ்சியுள்ள பத்து பாடங்கள் நாளை (12)  ஆரம்பமாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த

Read More
உள்நாடு

கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஆபாசத்தை அறிமுகப்படுத்தக் கூடாது; சஜித் பிரேமதாச

“நமது நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லை” என

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும்

Read More
உள்நாடு

சவுதி அரேபியாவின் ஏற்பாட்டில் இலங்கையில் மூன்றாவது தடவையாகவும் அல் குர்ஆன் மனனப்போட்டி பரிசளிப்பு விழா..!

சவுதி அரேபியாவின் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சின் ஊடாக இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி இலங்கையின் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் மூலம்

Read More
உள்நாடு

மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூட் இமாட் அவர்களுடன் ஆதம்பாவா எம்.பி. சிநேகபூர்வ சந்திப்பு..!

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூட் இமாட் அவர்களுடன் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா

Read More
உள்நாடு

சேதமடைந்த வீதி மறுசீரமைப்பிற்கு சவுதி மேலும் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி

டிட்வா புயலால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து இலங்கை மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்

Read More
உள்நாடு

ஒலுவில், பாலமுனை சமுர்த்தி வங்கியினால் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக “தூய்மையான நகரம் – ஆரோக்கியமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில், பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்படும்

Read More