உள்நாடு

உள்நாடு

புனித ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் ஆதாரங்களுடன் அறிவிக்குமாறு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் வேண்டுகோள்..

ஹிஜ்ரி – 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு, இன்று (09) செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசல்

Read More
உள்நாடு

“பலஸ்தீன் மக்களின் விடிவுக்காக நாம் என்ன செய்யலாம்.. ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்..” -ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் .சுஹைர்.

சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆபிரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெது மெதுவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் சர்பாக நீதியரசர் காலம்சென்ற கலாநிதி வீரமந்திரி

Read More
உள்நாடு

மஹிந்த தலைமையில் இன்று மொட்டுவின் கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (09) நடைபெறவுள்ளது.

Read More
உள்நாடு

பண்டிகை காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். – பேருவளை பொலிஸ் அதிகாரிகள் வலியுறுத்து.

பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளிவாசல்கள்,சாதுலிய்யா ஸாவியாக்கள்,தக்கியாக்களின் நிர்வாகிகளுக்கான விசேட கூட்டமொன்று பேருவளை போலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

நோன்புப் பெருநாள் தினத்தன்று பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை பயன்படுத்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

ஒய்வு பெற்ற படை வீரர்கள் குடும்பத்தினர் நலன் பேண பல்வேறு திட்டங்கள்.- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்களின் நலன்கள் மற்றும் அவர்கள் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கல் நிலைகள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இராணுவ கஜபா

Read More
உள்நாடு

இன்று புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு

இம்முறை புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பிறை பார்க்கும் நாள்இ இன்று 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின்னராகும் என, கொழும்பு பெரிய பள்ளிவாசல்

Read More
உள்நாடு

வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் இருக்கின்ற மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம்.- தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

எமது நாடு பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாடாகும். வடக்கு தெற்கு பேதமின்றி பிரஜைகளுக்கு நல்ல உணவு வேளையொன்று கிடையாது. வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது. பிள்ளைகளுக்கு தொழில் கிடையாது.

Read More
உள்நாடு

ஹெல்ப் எவர் நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம்_ 2024

2019.04.21 அன்று இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் 5ஆம் வருட நினைவாக “உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” எனும் தொனிப் பொருளில் ஹெல்ப் எவர்

Read More