கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளி திடல் தொழுகை..!
ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதின் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையானது கஹட்டோவிட பொது மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெரும் திராளான மக்கள் கலந்து கொண்டனர். ஜும்ஆ
Read Moreஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதின் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையானது கஹட்டோவிட பொது மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெரும் திராளான மக்கள் கலந்து கொண்டனர். ஜும்ஆ
Read Moreமூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தினால் புனித நோன்புப் பெருநாள் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.தொழுகை மற்றும் உரையினை அஷ்ஷைக்
Read Moreநாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்> ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreஇஸ்லாமிய அடியார்களால் ஒரு மாத காலமாக அநுஸ்ட்டித்த நோன்பு காலத்தின் நிறைவினைக் குறிக்கின்ற ரமழான் பெருநாள் இந்த ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி பிறந்துள்ளது. அந்த
Read Moreபெருநாள் கொண்டாட்டங்களில் சமூக உறவுகள் ஐக்கியப்படட்டும்..! புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள பிரார்த்திப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது; “ரமழானின் ஆத்மீக பக்குவங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கை கட்டமைப்பை கெட்டியானதாக்கும். நாலாபுறமும் சந்திக்க நேர்ந்துள்ள சவால்களை தோற்கடிக்க ஹலாலான சிந்தனைகள் துணைபுரியும். இந்த நம்பிக்கையில் நமது வியூகங்களை அமைப்பதே அவசியம். அல்லாஹ்வின் திருப்தியை அடிப்படையாகக்கொண்ட நமது இலட்சியங்களில் குறுக்கிட எவரையும் அனுமதிக்க முடியாது. இந்த ஈமானின் பக்குவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பெருநாள் கொண்டாட்டங்களின்போது, வீண்சர்ச்சைகள் எழுமளவுக்கு முஸ்லிம்கள் நடந்துகொள்ளக் கூடாது. இவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென சில சக்திகள் எதிர்பார்க்கின்றன. இதனால், இவ்விடயத்தில் விழிப்புத் தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் முஸ்லிம்களை குழப்பவாதிகளாகக் காட்ட முனையும் சக்திகளுக்கு படிப்பினையாக, பெருநாள் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். திரைமறைவில் செயற்பட்டு, நமது இலட்சியங்களை கபளீகரம் செய்வோருக்கு இதுவே பாடமாக அமையும். இதனால்தான், சமூக ஐக்கியத்தை வலுப்படுத்தும் பெருநாள் கொண்டாட்டங்கள் தேவை என்கிறோம். சிறுபான்மையினரை கௌரவிக்கும் அரசியல் கோட்பாடுகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கம். அதலபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டின் பொருளாதாரம்
Read Moreமுஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுறுவதற்கு புனித நோன்புப் பெருநாளில் பிரார்த்திக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
Read Moreஅருள் நிறைந்த ஈதுல் பித்ர் திருநாளில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத்
Read Moreஇஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த ரமழான் மாதம்,நல்வாழ்வு மற்றும்
Read Moreபறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹ்Pத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்ல் ஈத்துல் பித்ர் புனித நோன்புப் பெருநாள் தொழுகை அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் விளையாட்டு மைதானத் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
Read Moreஹிஜ்ரி 1445 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது நாட்டில் பல பாகங்களிலும்
Read More