Saturday, May 9, 2026
Latest:

உள்நாடு

உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநரை சந்தித்த ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார..!

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார, வட மேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமடை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியதுடன், பிரதேச

Read More
உள்நாடு

ஈரான் ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

ஹெலி விபத்தில் காலமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட ஏனையோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் புல்லர்ஸ் வீதியிலுள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ

Read More
உள்நாடு

தர்காநகர் ஸாஹிரா கல்லூரி 1982 மாணவர்கள் ஒன்று கூடல்..!

தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி 1982 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களின் ஒன்று கூடல் எதிர் வரும் 23ஆம் திகதி (23-5-24) வியாழக்கிழமை மு.ப.9.00 மணிக்கு

Read More
உள்நாடு

செப்டம்பர் 15 ல் புலமைப் பரிசில் பரீட்சை..!

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இம் மாதம் 27

Read More
உள்நாடு

வட்டார வேட்பாளரின் கோரிக்கை ஏற்பு..!

கிண்ணியா பிரதேச சபைக்கு கடந்த 2024/04/16ம் திகதி நடு ஊற்று கிராம உத்தியோகத்தர் பிரிவின் முன்னால் நடு ஊற்று வட்டாரத்தின் வேட்பாளர் பைசர் இஸ்மாயில் குறித்த வட்டாரத்தில்

Read More
உள்நாடு

முதலில் ஜனாதிபதி தேர்தல்..! அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க..!

திட்டமிட்டப்படி இந்த ஆண்டு உரிய காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (22) முற்பகல் நடைபெற்ற தனது அமைச்சரவைக் கூட்டத்தில்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை பாஸியா பெரிய பள்ளி வாசலில் கௌரவிப்பு நிகழ்வு..!

ஷாதுலியதுல் பாஸிய்யா தரீக்கா உலக ஆன்மீக தலைவர் சங்கைக்குரிய அஷ் செய்ஹு மஹ்தி அப்துல்லாஹ் அல் பாஸி நாயகம் அவர்களால் சீனன்கோட்டை பகுதிக்கான கலீபதுஷ் ஷாதுலியாக நியமனம்

Read More
உள்நாடு

காஸா சிறுவர் நிதியத்துக்கு சீனன்கோட்டை மக்கள் வழங்கிய பாரிய நிதியுதவி..!

பேருவளை சீனன்கோட்டை பள்ளி சங்கம் சீனன்கோட்டை இரத்தினக் கல் மற்றும் ஆபரண வர்த்தகர் சங்கம் இணைந்து பலஸ்தீன் காஸா சிறுவர் நிதியத்திற்காக சேமிக்கப்பட்ட 40,198,902 ரூபா நிதியை

Read More
உள்நாடு

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரைசிக்கு 2 நிமிட மெளன அஞ்சலி.

இன்று பாராளுமன்றம் கூடிய போது ஹெலி விபத்தில் மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read More
உள்நாடு

உலகளாவிய கல்விசார் அங்கீகாரத்தை உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்தியா ,லாகூர் பல்கலைக்கழகம் (UOL) மற்றும் ஸ்ரீலங்கா ,கல்முனை, முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப கெம்பஸ் (CMT), உலகளாவிய கல்விசார் அங்கீகாரத்தை உயர்த்துவதற்காக அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU)

Read More