உள்நாடு

உள்நாடு

GMOA தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும், அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பு..!

நேற்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர

Read More
உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் பலஸ்தீன தூதுவர் பிரியாவிடை..!

இலங்கையில் மிக நீண்ட காலமாக பலஸ்தீன தூதுவராக கடமையாற்றிய பின்னர், இஸ்லாமாபாத்திற்கு இராஜதந்திரியாக இடமாற்றம் பெற்றுச் செல்லும் கலாநிதி சுஹைர் எம்.எச்.செய்த் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Read More
உள்நாடு

பெருந்தோட்ட பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளுக்கு  STEM ஆசிரியர் பயிற்சி திட்டம்..!

2023 ஜூலையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு

Read More
உள்நாடு

கல்பிட்டி, மாம்புரி பகுதியில் விபத்து; காயமடைந்தவர்கள் ஐவர் வைத்தியசாலையில்…!

புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியின் மாம்புரி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (7) கல்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார்

Read More
உள்நாடு

கல்பிட்டியில் 4 கிலோவிற்கும் அதிகமான தங்கம் கடற்படையினரால் மீட்பு

கல்பிட்டியில் உள்ள தொரையடி சிறுகடல் பரப்பில் இலங்கை கடற்படையினரால் 4 கிலோ 740 கிராம் நிறையுடைய தங்கம் பொதி ஒன்று நேற்று 06 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.

Read More
உள்நாடு

வெற்றியின் பங்காளராகுங்கள்; பிரிந்து சென்றவர்களுக்கு நாமல் அழைப்பு

கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

Read More
உள்நாடு

வடக்கின் தர்மபுரியில் கால்பதித்த சஹ்மிக்கு, தமிழர்கள் எதிர்பாராத அளவில் வரவேற்பு

கடந்த ஜூலை 13 ஆம் திகதி ,சமாதான நோக்குடன் ,நாட்டை சுற்றி நடந்து வரும் தன் சாதனை நடைபவனியை துவங்கிய பேருவளை, சஹ்மி ஷஹீத், (07) ஆம்

Read More
உள்நாடு

புதிய பள்ளிவாசல்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்

கடந்த 2019 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் புதிய பள்ளிவாசல்களைப் பதிவு செய்கின்ற நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அமைச்சின் உத்தரவுக்கமைய நிறுத்தி வைத்திருந்தது.

Read More
உள்நாடு

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய 77 வர்த்தகர்களுக்கு அபாரம் விதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 77 வர்த்தகர்களுக்கு நீதி மன்றங்களினால் 3,22,499 ரூபாய் அபராதம்

Read More