ஜனாதிபதித் தேர்தல் 2024 தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்
இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04) ஆரம்பமானது இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து12,319
Read Moreஇம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04) ஆரம்பமானது இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து12,319
Read Moreதேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எமக்கு எதிரானவர்கள் இதுவரை கூறிக்கொண்டிருந்த எம்மால் வெற்றிபெற முடியாது என்கின்ற கதை இப்போது மாறிவிட்டது. இப்போது ரணில்
Read Moreஇலங்கையில் பழைமை மிக்கதும் பெருமைக்குரியதுமான முதல் முஸ்லிம் பாடசாலையாக கொழும்பு ஸாஹிராக் கல்லூரியும் இரண்டாவதாக தர்ஹா நகர் அல்ஹம்றா மஹா வித்தியாலமும் கொடிகட்டிப் பறந்தன. இலங்கையின் பல
Read Moreஹிஜ்ரி 1446 றபிஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று செப்டம்பர் 04 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது கொழும்பு
Read Moreஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122வது வருட புனித ‘சமாயிலுத் திர்மிதி பராயண மஜ்லிஸ்’ (5-9-2024) வியாழக்கிழமை மு.ப.7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
Read Moreகிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராத்தில் அமையப்பெற்றுள்ள கொரோனா மையவாடியில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக்கட்டடம் எதிர்வரும் 01.10.2024ம் திகதி அஸர்த்தொழுகையுடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
Read Moreஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயம் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை உத்தியோக பூர்வமாக
Read Moreஇலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ
Read Moreஅபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுக்கான செயற்பாடுகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பி இருக்கின்றேன். இலங்கை பூராகவும் மத்திய அரசாங்கத்திற்கு கீழும், மாகாண சபைகளுக்கு கீழும் 97800
Read Moreஇந் நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி ஸஜித் பிரேமதாஸ தலைமையில் முன்னெடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பேருவளையில் தெரிவித்தார்.
Read More