உள்நாடு

உள்நாடு

தூய்மையான ஆட்சியை சஜித் முன்னெடுப்பார்; பேருவளையில் முஜிபுர் ரஹ்மான்

இந் நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி ஸஜித் பிரேமதாஸ தலைமையில் முன்னெடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பேருவளையில் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

சுயாதீனமாக செயற்படுவேன்; மொட்டு எம்.பீ அருந்திக அறிவிப்பு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டே நான் மேடைக்கு வருகிறேன்; பெல்மதுளையில் ரணில் விக்கிரமசிங்க

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

Read More
உள்நாடு

சிறீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி செயலாளர் பொறுப்பிலிருந்து சல்மான் வஹாப் நீக்கம்

சிறீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய ஓடமாவாடி சேர்ந்த எம்.ஐ.சல்மான் வஹாப் (முன்னால் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர்) சிறீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி

Read More
உள்நாடு

இன்று முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம் புத்தளம் மாவட்டத்தில் 14,967 பேர் தகுதி

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) ஆரம்பமாகி செப்டம்பர் 5 ம் 6 ம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்

Read More
உள்நாடு

1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னணியில், பல தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜே.வி.பி. யினரே – விக்னேஸ்வரன் சாடல்

“1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னணியில், பல தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜே.வி.பி. யினர்” என்றும், “எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளியில் இடம்பெற்ற பொலிஸ் திணைக்கள வருட நிகழ்வு..!

1866ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158வது வருட நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்த வகையில் இஸ்லாமிய சமய நிகழ்வு ஒன்று டாம் வீதி பொலிஸ் நிலையத்தின்

Read More
உள்நாடு

மலேசியாவில் நடைபெறும் 64 ஆவது சர்வதேச கிராஅத் போட்டிக்கு இலங்கையிலிருந்து இருவர் தெரிவு..!

மலே‌சியாவில் நடைபெறும் 64 ஆவது சர்வதேச கிராஅத் போட்டிக்காக இலங்கையிலிருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கண்டி, தஸ்கர அல் – ஹக்கானிய்யா

Read More
உள்நாடு

ஜ‌னாதிப‌தித் தேர்தல் த‌மிழ் வேட்பாள‌ர் அரிய‌நேந்திர‌னின் தேர்த‌ல் விஞ்ஞாப‌ன‌த்திற்கு விமர்சனம் தெரிவிக்கும் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்..!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின்

Read More