உள்நாடு

உள்நாடு

திருமதி உலக அழகி போட்டி; சபீனா யூசுபிற்கு மூன்றாவது இடம்

அமெரிக்காவில் நடைபெற்ற 41வது திருமதி உலக அழகிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த போட்டியாளர் முடிசூட்டப்பட்டார். உள்ளூர் நேரப்படி இன்று காலை (30) போட்டி நிறைவடைந்துள்ளது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய

Read More
உள்நாடு

கற்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கால் கோள் விழா

புதிய பாடத்திட்டத்துடன் ன2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் கால் கோள் விழா நிகழ்வு கற்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில்

Read More
உள்நாடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தமானது இன்று (30) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது. 

Read More
உள்நாடு

ஒலுவில் அல்- மதீனா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா

ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்தின் அகரம் தொடங்கும் சிறப்பு நிகழ்வு நேற்று 29ஆம் திகதி அதிபர் K.L. அமீர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில

Read More
உள்நாடு

பொலன்னறுவை அஜ்வாத் வைத்தியசாலை சபாநாயகரிடம் நாட்டை கட்டி எழுப்பும் திட்டத்திற்காக நிதியுதவி வழங்கியது

“கொண்டாட்டங்களை விடவும் அன்பையும் இரக்கத்தையும் தேர்ந்தெடுப்பதே மேல்” பொலன்னறுவையில் இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக இயங்கி வரும் வீனஸ் லங்கா (அஜ்வாத் ) தனியார் வைத்தியசாலை அவர்களது வருடாந்த

Read More
உள்நாடு

நாமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூலை 30இல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டமொன்று இன்று (29) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும்

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை நிலாமியா ஜுனியர் பாடசாலையின் வித்தியாரம்பம் விழா

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை நிலாமியா ஜுனியர் பாடசாலையின் வித்தியாரம்பம் விழா இன்று (29) பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.எப்.எம். நழிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு

Read More
உள்நாடு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் E-Gate முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு E-Gate முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

Read More