உள்நாடு

உள்நாடு

நவம்பர் 4ல் டயானாவுக்கு எதிரான வழக்கு விசாரணை

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச் சீட்டு பெற்றுக் கொண்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வழக்கு விசாரணணயை நவம்பர் 14 ஆம் திகதி

Read More
உள்நாடு

முஅத்தீன் இக்பாலுக்கு கௌரவிப்பு

மத்திய முகாம் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் சுமார் 15 வருட காலம் தொடர்ச்சியாக பணியாற்றிய முஅத்தீன் எம்.ஏ.முஹம்மது இக்பால்யினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (04) ஜும்மா

Read More
உள்நாடு

மதுரங்குளி பொலிஸார் மற்றும் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் இணைந்து சிரமதானப் பணி

மதுரங்குளி கடையாமோட்டை பிரதான வீதியின் கடையாமோட்டை தொடக்கம் மல்லம்பிட்டி பெரிய பாலம் வரையான இரு ஓரங்களிலும் வீசப்பட்ட குப்பை கூழங்களால் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்பட்டதுடன்

Read More
உள்நாடு

அரசியலுக்கு விடைகொடுத்து சினிமாவில் கால்பதிக்கப்போகும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக திரைப்படம் தயாரிப்பது போன்ற அரசியல் சார்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன

Read More
உள்நாடு

கோபியாவத்த மாதர் ஒன்றியத்தின் மீலாத் விழா நிகழ்வு

பேருவளை கோபியாவத்த மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான மீலாத் விழா எதிர்வரும் 6 ஆம் திகதி (06-10-2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகும். காலை 9:00 மணிக்கு

Read More
உள்நாடு

ஹக்கீமுடன் இணைய றிஷாத்தின் நிபந்தனை

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்து சமூ­கத்தை காட்டிக் கொடுத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இம்­முறை தேர்­தலில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­காது அவர்­களை கட்சியில் இருந்து நீக்­கி­விட்டு வந்தால்,

Read More
உள்நாடு

விஜித ஹேரத்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இன்று (4) காலை இலங்கை வந்து சேர்ந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

Read More
உள்நாடு

இலங்கையை வந்தடைந்தார் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சற்று முன்னர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர்

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையை சந்தித்த புத்தளம் பெரியபள்ளிவாசல் நிர்வாகம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்திற்கு 02.10.2024 புதன்கிழமை வருகை தந்த புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல்

Read More
உள்நாடு

எப்பொழுதும் நாட்டை முதன்மைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதே எமது நோக்கமாகும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு ஒரு கட்சி வெற்றி பெற்று தற்போது பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவதாக இடத்துக்கு வந்த ஒரு சக்தியாக

Read More