நவம்பர் 4ல் டயானாவுக்கு எதிரான வழக்கு விசாரணை
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச் சீட்டு பெற்றுக் கொண்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வழக்கு விசாரணணயை நவம்பர் 14 ஆம் திகதி
Read Moreபோலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச் சீட்டு பெற்றுக் கொண்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வழக்கு விசாரணணயை நவம்பர் 14 ஆம் திகதி
Read Moreமத்திய முகாம் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் சுமார் 15 வருட காலம் தொடர்ச்சியாக பணியாற்றிய முஅத்தீன் எம்.ஏ.முஹம்மது இக்பால்யினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (04) ஜும்மா
Read Moreமதுரங்குளி கடையாமோட்டை பிரதான வீதியின் கடையாமோட்டை தொடக்கம் மல்லம்பிட்டி பெரிய பாலம் வரையான இரு ஓரங்களிலும் வீசப்பட்ட குப்பை கூழங்களால் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்பட்டதுடன்
Read Moreஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக திரைப்படம் தயாரிப்பது போன்ற அரசியல் சார்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன
Read Moreபேருவளை கோபியாவத்த மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான மீலாத் விழா எதிர்வரும் 6 ஆம் திகதி (06-10-2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகும். காலை 9:00 மணிக்கு
Read Moreஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து சமூகத்தை காட்டிக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காது அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு வந்தால்,
Read Moreஇன்று (4) காலை இலங்கை வந்து சேர்ந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
Read Moreஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சற்று முன்னர் நாட்டிற்கு வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர்
Read Moreஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்திற்கு 02.10.2024 புதன்கிழமை வருகை தந்த புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல்
Read Moreஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு ஒரு கட்சி வெற்றி பெற்று தற்போது பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவதாக இடத்துக்கு வந்த ஒரு சக்தியாக
Read More