உள்நாடு

உள்நாடு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி கற்பிட்டி கோட்ட மட்டத்தில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலாம் இடம்.

இம்முறை வெளிவந்த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கற்பிட்டி கோட்ட மட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தை

Read More
உள்நாடு

உலகில் முன்னணி நாடாக சவுதியைகட்டியெழுப்பியவர் மன்னர் சல்மான்

(இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்று பத்தாவது ஆண்டு நிறைவடைவதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது) “மன்னர்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழைப்பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, கிழக்கு மற்றும்

Read More
உள்நாடு

மரதன்கடவல ஸபூரிய்யாவில் வருடாந்த பரிசளிப்பு, கலைவிழா.

மரதன்கடவல ஸபூரிய்யா குர்ஆன் மத்ரசாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை விழாவும் அல் அமீன் முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில்  எம். பாஹிம் (மெளலவி) தலைமையில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

நன்றியும் பிரார்த்தனையும்

வஹங்கொஹ, ஹந்தெஸ்ஸ, றஹ்மாணியா ஜும்மா மஸ்ஜிதில் இமாமாக பத்தாண்டுகளாக பணியாற்றி விட்டு பிரிந்து போகும் தருணத்தில்….. ‘மற்ற மனிதர்களுக்கு பயனுள்ள மனிதராக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவருக்கு

Read More
உள்நாடு

இந்தியா வருமாறு அனுரவுக்கு அழைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான அழைப்பிதழை இந்திய பிரதமர் சார்பில் இந்திய வெளியுறவுத் துறை

Read More
உள்நாடு

ஜெய்சங்கர் ரணிலுடன் சந்திப்பு.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். புதிய

Read More
உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(04) கொழும்பிலுள்ள இந்திய

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுர ஜெய்சங்கர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இதன் போது இந்தியா, இலங்கை உறவுகளை

Read More
உள்நாடு

கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழப்பு

இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 40 யானைகளும்

Read More