அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபென்ஸ் (Paul Stephens) மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூஸுப்புக்கும் இடையிலான சினேகபூர்வமான சந்திப்பு இன்று (10) வியாழக்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர, பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஆளநர் செயலகத்தில் இடம்பெற்றது..!
இந்த சினேகபூர்வமான சந்திப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேல்மாகாண அபிருத்திக்கான முன்னோக்கிய சிந்தனை சம்பந்தமாக ஆளுநர் ஹனீப் யூஸுப் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.
Read More