உள்நாடு

உள்நாடு

சீனன்கோட்டை பாஸிய்யா பள்ளியில் மனாகிப் ஆரம்ப நிகழ்வு

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 134ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 08ஆம் திகதி (08.05.2025) வியாழக்கிழமை

Read More
உள்நாடு

அதிருப்தியில் மக்கள், வாக்களிப்பு வீதம் குறையும்; ரணில் விக்கிரமசிங்க கருத்து

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று காலை கொலேஜ் ஹவுஸில் தனது வாக்கினைப் பதிவு

Read More
உள்நாடு

அகலவத்தையில் அமைச்சர் நளிந்த வாக்களிப்பு

அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அகலவத்தை பிம்புற பிபார்த்தா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார். (படம்- பேருவலை பீ.ம்.முக்தார்)

Read More
உள்நாடு

ஜனநாயக ரீதியானதும், அமைதியான முறையிலுமான தேர்தலுக்காக நாமனைவரும் கைகோர்ப்போம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும், நீதி நியாயமாகவும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான தேர்தலாக அமையட்டும். சுதந்திரமாக மக்கள்

Read More
உள்நாடு

கட்டுநாயக்க துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சீதுவ

Read More
உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; காலை 10 மணி வரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 10 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா – 22 % பதுளை – – 22 % மொனராகலை –

Read More
உள்நாடு

வங்கிகள் இன்று 11.00 மணிக்கு மூடப்படும்.

நாடு முழுவதும் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுகின்றமையினால் இன்று (06) சகல வங்கிகளும் காலை 11.00 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படுமென இலங்கை வங்கி

Read More
உள்நாடு

8287 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குட்டித் தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்.

வாக்களிப்பு நிலையத்திலேயே வெற்றியாளர் அறிவிப்பு.இரவு 10.00 மணிக்குள் முதலாவது தேர்தல் முடிவு. குட்டித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகியது.

Read More
உள்நாடு

பவ தடவைகள் மழை பெய்யலாம்.

மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா, வடமத்திய மற்றும்

Read More
உள்நாடு

ரம்பாவ விபத்தில் ஒருவர் பலி.மற்றொருவர் படு காயம்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர் அனுராதபுரம் யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் ரம்பாவ கங்காராம விஹாரைக்கு அருகாமையில்  தனியார் பஸ், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்

Read More