உள்நாடு

உள்நாடு

வித்தியாநிதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் நான்காவது நினைவுப் பேருறை

பேராசிரியர் சோ. சந்திரசேகம் ஞாபகார்த்த மன்றம் நடாத்தும் வித்தியாநிதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் நான்காவது நினைவுப் பேருறை எதிர்வரும் சனிக்கிழமை (23) பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பு

Read More
உள்நாடு

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம்

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்

Read More
உள்நாடு

உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில், “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.’ (108:02) என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை

Read More
உள்நாடு

ஒரு தசாப்த காலமாய் தொடரும் உன்னத கல்விச் சேவை: சிறப்பாக இடம்பெற்ற அப்ரார் பவுண்டேஷனின் 13வது கட்ட புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்

பேருவளை பிராந்தியத்தில் கல்வி கற்கும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் கல்வி வாழ்வுக்கு ஒளியூட்டும் நோக்கில் ‘பேருவளை அப்ரார் பவுண்டேஷன்’ நிறுவனம் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

பிறை தென்படவில்லை எனவே புனித ஹஜ்ஜுப் பெருநாள் இலங்கையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படும்

ஹிஜ்ரி 1447 புனித துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று 17 கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழுத் தலைவர் மெளலவி ஹிஷாம் அல் பத்தாஹி

Read More
உள்நாடு

பிறை தென்படவில்லை; துல் கஃதஹ் 30ஆக பூர்த்தி

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மே மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை (திங்கட்கிழமை இரவு) ஹிஜ்ரி 1447 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.

Read More
உள்நாடு

அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரிப்பால் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம்

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் துனமலே பகுதியில் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு வெள்ளம் குறித்த எச்சரிக்கையும்

Read More
உள்நாடு

காலம் சென்ற ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமுக்கான நினைவஞ்சலியும், நூல் வெளியீடும்

காலம் சென்ற கிழக்கின் ஊடக முதுசொம் ஏ.எல்.எம். சலீம் (நிருபர்) அவருக்கான நினைவஞ்சலியும் , அவர் பற்றிய மலர் வெளியீடும் , நினைவுப் பேருரைகளும் இடம் பெற்றது.

Read More
உள்நாடு

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் ஜனாதிபதி அனுசரணையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்; ஆதம்பாவா எம்.பி உறுதி

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் அனுசரணையுடன் தன்னால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர்

Read More