உள்நாடு

உள்நாடு

அம்பாறை மாவட்டத்தின் களஞ்சியசாலைகளில் குவிந்து கிடக்கும் சுமார் 50,000 மெட்ரிக் டொன் நெல்லை உடனடியாக அகற்ற அல்லது மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி

நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூல விவாதம் கெளரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று(19.05.2026) நடைபெற்ற போது அம்பாறை மாவட்டம் தேசிய

Read More
உள்நாடு

கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 அமைச்சர்கள்; மு.கா.தலைவர் ஹக்கீம் வாழ்த்து

தென்னிந்தியாவின், கேரளா மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் அந்த மாநில முதலமைச்சர் ஆக காங்கிரஸ் மூத்த தலைவர் வீ. டி

Read More
உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் சமூக சேவை பிரிவு பொறுப்பாளர் அஷ்ஷேக் ஸனூஸ் அஷ்ரபி அவர்களின் ஏற்பாட்டில், 4ம் கட்டை நியூசிட்னி பகுதியில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் தென்மேல் பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய

Read More
உள்நாடு

வடமத்திய சுகாதார அமைச்சு வளாகத்தில் சுகாதார பாதுகாப்பு பிரிவு.

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வின் எண்ணக் கருவிற்கமைய சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்காக சுகாதார  பாதுகாப்பு  பிரிவு  சுகாதார அமைச்சின்

Read More
உள்நாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மாதம் ரூ.10,000 கொடுப்பனவு வழங்க தீர்மானம்

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப்

Read More
உள்நாடு

வித்தியாநிதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் நான்காவது நினைவுப் பேருறை

பேராசிரியர் சோ. சந்திரசேகம் ஞாபகார்த்த மன்றம் நடாத்தும் வித்தியாநிதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் நான்காவது நினைவுப் பேருறை எதிர்வரும் சனிக்கிழமை (23) பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பு

Read More
உள்நாடு

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம்

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்

Read More
உள்நாடு

உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில், “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.’ (108:02) என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை

Read More
உள்நாடு

ஒரு தசாப்த காலமாய் தொடரும் உன்னத கல்விச் சேவை: சிறப்பாக இடம்பெற்ற அப்ரார் பவுண்டேஷனின் 13வது கட்ட புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்

பேருவளை பிராந்தியத்தில் கல்வி கற்கும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் கல்வி வாழ்வுக்கு ஒளியூட்டும் நோக்கில் ‘பேருவளை அப்ரார் பவுண்டேஷன்’ நிறுவனம் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக

Read More