உள்நாடு

உள்நாடு

ரிவஸ்டன், நக்கில்ஸ் மலைப் பிரதேசங்களை பார்வையிடுவதற்கு தடை

கடந்த 29ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்தத்தினால் பாரிய மண் சரிவுகள் ஏற்பட்டு பாதிப்புக்குள்யிருக்கும் ரிவஸ்டன் மற்றும் உலக மரபுரிமைக்குள்வாங்கப்பட்டுள்ள நக்கில்ஸ் மலை அடிவாரங்களை பார்வையிடச் செல்லும்

Read More
உள்நாடு

இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டியது மியன்மார்

மியன்மார் குடியரசினால் இலங்கை அரசாங்கத்திற்கு அவசர நிவாரணமாக 100,000 அமெரிக்க டொலர்கள் நேற்று (09) அன்பளிப்புச் செய்யப்பட்டது. மியன்மார் தூதுவர் மர்லர் தான் ஹ்டைக் (Marlar Than

Read More
உள்நாடு

பூட்டான் இலங்கைக்கு நிவாரண உதவி

கடுமையான வானிலை தொடர்பான பேரழிவுகளிலிருந்து இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக பூட்டான் இலங்கை அரசாங்கத்திற்கு அவசர நிவாரணமாக 200,000 அமெரிக்க டொலர்கள் நேற்று (09) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

Read More
உள்நாடு

அனர்த்த சூழலில் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி; பிரதமர் ஹரிணி அமரசூரிய

மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்கள்

Read More
உள்நாடு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த

Read More
உள்நாடு

இம்மாத இறுதிக்குள் பொதுப் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை; அமைச்சர் பிமல் ரத்னாயக்க

டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பொதுப் போக்குவரத்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நூறு வீதம்

Read More
உள்நாடு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15

Read More
உள்நாடு

அனர்த்த நிவாரண பணிகளுக்காக பிரதமரிடம் 25 கோடி ரூபாயை கையளித்த சந்திரிக்கா

திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது. மன்றத்தின் தலைவரும்

Read More
உள்நாடு

வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (09) காலை 7.30 மணிக்கு இந்த எச்சரிக்கை

Read More
உள்நாடு

பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்பு; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல

Read More