உள்நாடு

உள்நாடு

கிழக்கின் புதிய ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி

Read More
உள்நாடு

அனுராதபுரத்தையே அதிர வைத்த அனுர

மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தங்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மக்களை பயன்படுத்தி வந்துள்ளதை  இந்த மாவட்டத்தின் வெற்றியின் மூலம் தெட்டத் தெளிவாக நிரூபனமாகியுள்ளது. தேர்தல் மேடைகளில் மற்றுமொருவரை பழிதீர்க்கும்

Read More
உள்நாடு

பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது? ரணிலுக்கு ஆதரவளித்த கட்சிகளுடன் இன்று பேச்சு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் குழுக்களும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இதுவரையில் இறுதித்

Read More
உள்நாடு

கிழக்கு ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நேற்று (25) அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர நவம்பர் மாதம் 1962 ஆம்

Read More
உள்நாடு

உங்கள் மாவட்டத்திற்கு எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள்?

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும்

Read More
உள்நாடு

“பழைய கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி”- உறுதியளிக்கிறார் அமைச்சர் விஜித ஹேரத்

“தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ், பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது” என, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்

Read More
உள்நாடு

மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் ஒரு பக்கம் காலை வைத்து பயணிப்பது தடை; புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு

“காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் தொடர்பான சட்டம், விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்” என, காரைதீவு பொலிஸ் நிலையப்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

பன்னூலாசிரியரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீதுக்கு கலாகீர்த்தி, கலாபுத்ர, தேசபந்து விருது வழங்கிக் கௌரவிப்பு

ஓய்வுபெற்ற ஆசிரியரும் பன்னூலாசிரியரும் சிரேஷ்ட எழுத்தாளருமான கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் அயராத பங்களிப்புகளுக்காக “கலாகீர்த்தி, கலாபுத்ர, தேசபந்து” எனும் கௌரவ விருது வழங்கிக்

Read More
உள்நாடு

பாஸ்போர்ட் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்

“கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (25)

Read More