உள்நாடு

உள்நாடு

பொருளாதார முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு.உலக வங்கி உறுதி

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய

Read More
உள்நாடு

தேர்தல் திணைக்களத்தில் சனிக்கிழமை கலந்துரையாடல்

பொதுத் தேர்தல் தொடர்பில் சகல மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள தேர்தல் உதவி ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் மற்றும் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு சனிக்கிழமை (28)

Read More
உள்நாடு

கூரகல பள்ளி விவகாரம்.தேர்தல் தினத்தன்று வழக்கு தீர்ப்பு

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டவழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பசன் அமரசூரிய இன்று

Read More
உள்நாடு

பழைய வீசா முறை மீண்டும் அமுல்

பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி

Read More
உள்நாடு

உர மானியத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை

2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய ஹெக்டெயருக்கு ரூ.15,000

Read More
உள்நாடு

ஓய்வூதிய உரிமைகளை இழந்த 85 எம்.பி க்கள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 85 எம்.பி. க்கள், தமது ஓய்வூதிய உரிமைகளை இழந்துள்ளனர். பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், வாழ்நாள் முழுவதும்

Read More
உள்நாடு

புத்தளம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அங்கத்தவர்களின் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் நிர்வாக அங்கத்தவர்களின் அரைநாள் நிகழ்வு 24.09.2024 DC POOLலில் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல்

Read More
உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் திங்களன்று

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

பிரதமரின் பிரத்தியேகச் செயலாளராக ஹஸனா ஸேகு இஸ்ஸதீன்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமர சூரியவின் பிரத்தியேகச் செயலாளராக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ‘சட்ட முதுமாணி” ஹஸனா ஸேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார். களனிப் பல்கலைக் கழக ‘சட்ட முதுமாணி’

Read More
உள்நாடு

மத்திய மாகாண ஆளுநர் நாளை பணிகளை ஆரம்பிப்பார்

புதிய மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பேராசிரியர் சரத் பண்டார அபேகோன் நாளை (27)கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநரின் அலுவலகத்தில்

Read More