உள்நாடு

உள்நாடு

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, கலாநிதி உதித்த கயாஷான் குணசேகர மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார ஆகியோர்,

Read More
உள்நாடு

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் எச். இலுக்பிடியவை விளக்கமறியலில் வைக்குமாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஈ-விசா’ வழங்கும் நடவடிக்கையை, இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்

Read More
உள்நாடு

உத்தியோக பூர்வமாக ஒப்படைக்காத வாகனங்கள் தொடர்பில் விசாரணை

“ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை, உத்தியோக பூர்வமாக ஒப்படைக்காமல், ஒவ்வொரு இடங்களிலும் நிறுத்திச் சென்றமை தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்படும்” என, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய

Read More
உள்நாடு

எம்மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர்கள் உட்பட அனைத்து மக்களும் இணைந்து, இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம்

இன்றைய விசேட உரையில் ஜனாதிபதி “இறுதியாக இருந்த பாராளுமன்றம், மக்கள் ஆணையைத் திரிபுபடுத்தியதாகக் காணப்பட்டது. அதனால், நேற்றைய (24) தினம் பாராளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை எடுத்தேன்”இவ்வாறு, ஜனாதிபதி

Read More
உள்நாடு

பிரபல வர்த்தகர் ஹனீப் யூஸுப் மேல் மாகாண ஆளுனராக நியமனம்

பிரபல வர்த்தகரும் எக்ஸ்போ லங்கா ஸ்தாபகருமான ஹனீப் யூஸுப் மேல் மாகாண ஆளுனராக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

மாகாண ஆளுநர்கள் ஐவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படட்டுள்ளனர். அதனடிப்படையில் வட மகாண ஆளுநராக முன்னாள் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான என்.வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மகாண ஆளுநராக

Read More
உள்நாடு

சர்வதேச நாணய நிதியம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போது செயற்படுத்தப்படும் சர்வதேச நாணய

Read More
உள்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி சரியானது; தேர்தல் ஆணையாளர் சமன் ரத்நாயக்க

பாராளுமன்ற தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு முரணானது என சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார். நவம்பர் 14 ஆம் தேதி தேர்தல்

Read More
உள்நாடு

ஊடக அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் விஜித ஹேரத்

புதிய ஊடக அமைச்சராக நியமனம் பெற்ற விஜித ஹேரத் இன்று (25) காலை ஊடக அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஊடக அமைச்சுடன் புத்தசாசனம், மத மற்றும்

Read More
உள்நாடு

3 இலட்சத்தைக் கடந்த நிராகரிக்கப்பட்ட வாக்குகள்; ஆராய தேர்தல் ஆணைக்குழு முடிவு

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த 21ஆம் திகதி நடந்த தேர்தலில் 300,300

Read More