வாழைச்சேனை நஹ்ஜா மாணவன் இல்ஹாம் தேசியத்தில் முதலிடம்
தேசிய ரீதியாக நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் வாழைச்சேனை நஹ்ஜா அரபுக் கல்லூரி மாணவன் இல்ஹாம் தேசியத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர்அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ்
Read Moreதேசிய ரீதியாக நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் வாழைச்சேனை நஹ்ஜா அரபுக் கல்லூரி மாணவன் இல்ஹாம் தேசியத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர்அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ்
Read Moreசில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் இன்று (22) முதல் நாடளாவிய
Read Moreவாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வீதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது புதன் கிழமை
Read Moreஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஒரு வாரத்திற்குள் தகவல்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்ட
Read Moreஇலங்கை இராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் சார்ஜன்ட் மேஜராகப் பணியாற்றிய முஹம்மது புஹாரி கடந்த 18.01.2025ம் திகதி Regimental Sargent Major ஆகப்பதவியுயர்வு பெற்று யாழ் 512வது படைப்பிரிவில்
Read Moreஇரத்தினக்கல் மற்றும் ஆபரண விற்பனையில் புகழ்பெற்ற பேருவளை ஜெம் பியுரோவின் 50 வருட பூர்த்தி நிகழ்வும், மூன்றாவது கிளை விற்பனை நிலைய திறப்பு விழாவும் 18 ஆம்
Read Moreஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தனித்துப்போட்டியிடுவதாக நேற்று (21) மாலை, “தாருஸலாம்” தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மத்திய
Read Moreநேற்று (21) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று
Read Moreஇலங்கை கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடாத்தப்பட்ட டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 18.01.2025 திகதி சனிக்கிழமை
Read Moreஹுரிகஸ்வெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட மகுலேவ சுதர்சனகம வில் இன்று (21) பிற்பகல் அயல் வீட்டில் உள்ள பலா மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய பாடசாலை மாணவர்
Read More