உள்நாடு

உள்நாடு

ஜமால்டீன் முஸம்மில் எழுதிய “அப்…பா!” கவிதைகள் நூல் வெளியீடு

கலைஞரும், நடிகரும், எழுத்தாளருமான சிந்தனைப்ரியன் ஜமால்டீன் முஸம்மில் எழுதிய ‘அப்…பா! ‘ கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 26.01.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-10,

Read More
உள்நாடு

திருட்டு, போதைப்பொருள் வியாபாரம்; சம்மாந்துறையில் இருவர் கைது

மருதமுனை பகுதியில் ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை திருடி சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய வந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு ஆடு,

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும்

Read More
உள்நாடு

புகையிரத வண்டியில் மோதி நபரொருவர் காயம்!

புகையிர வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை காலை ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம்

Read More
உள்நாடு

சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பலகை!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். பொலித்தீன் பாவனையைத் தவிர்த்து சூழற் தொகுதியைப்

Read More
உள்நாடு

அமெரிக்க தூதுவர், டில்வின் சில்வா சந்திப்பு.

இன்று (22) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்களுக்கும் ம.வி.மு. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று

Read More
உள்நாடு

கம்பளை மாணவி கடத்தல்; பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம், இருவருக்கு இடமாற்றம்

கண்டி, கம்பளை, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர்

Read More
உள்நாடு

நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை; தனி விசாரணை ஆரம்பம்

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வெர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு இன்று

Read More
உள்நாடு

இலங்கையிலிருந்து திருச்சிக்கு வந்த பயணிகளிடம் தங்கம் மற்றும் பணம் பறிமுதல்

இலங்கையில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த 985 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் மற்றொரு பயணிடம் 4,02,000 மதிப்பிளான

Read More