உள்நாடு

உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை

Read More
உள்நாடு

நீரில் மூழ்கிய ஒலுவில் ஆலிமுட காடு நெற்காணிகளும் : விவசாயிகளின் அங்கலாய்ப்பும்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஸ்ரப் நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட அறுவடைக்கு (20 / 25 நாட்களில்) தயாராகவுள்ள நெற்காணி ஏக்கர்கள் தற்காலிகமாக

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் இன்று கன மழை.புனித நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

அனுராதபுரத்தில் இன்று (21) மாலை பெய்த கனமழை காரணமாக அனுராதபுரம் சுற்றுலா பொலிஸ் அனுராதபுரம் தொல்லியல் பணிப்பாளர் அலுவலக வளாகம் அனுராதபுரம் ஹோட்டல் பாடசாலை மற்றும் புனித

Read More
உள்நாடு

அர்ச்சுனா எம்.பீ.யை கைது செய்யுமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவை கைது செய்யுமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் (21) உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரம்பாவ பகுதியில் (20)

Read More
உள்நாடு

வாக்குமூலம் அளித்துவிட்டு CID இல் இருந்து வெளியேறினார் மனுஷ

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபையின் தெரு விளக்கு பராமரிப்பு பிரிவிற்கு விசேட வாகன வசதி

கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட சகல வீதிகளிலும் காணப்படும் தெரு விளக்குகள் சபையின் வாகனம் பழுதடைந்ததன் காரணமாக நீண்ட நாட்களாக திருத்தப்படாமல் காணப்பட்டது . இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யும்

Read More
உள்நாடு

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் புதிய மாணவர் வரவேற்பு விழா புதன்கிழமை

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் 2025 ஆண்டிற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு விழா புதன்கிழமை (22) காலை 09 மணிக்கு பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் தலைமையில் நடைபெற

Read More
உள்நாடு

அனுராதபுர மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு

இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு எதிர்வரும் (25) ஆம் திகதி நடைபெவுள்ளது. அதன்படி “சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஊடகவியலாளர்களின் வகிபாகம்”

Read More
உள்நாடு

“அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் மதிப்பாய்வு ஆரம்பம்; பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும

வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி

Read More
உள்நாடு

போக்குவரத்து பொலிசாருடன் அர்ச்சுனா எம்.பீ வாக்குவாதம்

அனுராதபுரம் ரம்பாவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சனா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர். பாராளுமன்ற

Read More