உள்நாடு

உள்நாடு

கப்புவத்தை அந்நூரில் இருமாடிக்கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வு

வெலிகம கப்புவத்தை அந்நுார் மஹா வித்தியாலயத்தில் ஞயிற்றுக்கிழமை (10) குவைத் அரசாங்கத்தின் இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு வகுப்பறைகள் கட்டிட வசதியளிக்கும் திட்டத்தின் கீழ் அல் ஹிமா இஸ்லாமிக்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இத் தொகுதி இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 36 மணித்தியாலங்களில்

Read More
உள்நாடு

இவ்வருட உழ்ஹிய்யா (குர்பானி) கிரியைகளை நிறைவேற்றல் தொடர்பில் பொதுமக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

பொது நிர்வாக அமைச்சின் 07.05.2026ஆம் திகதிய HA/1/2/වෙසක්/2026ஆம் இலக்க சுற்றுநிருபத்திலிருந்து மே மாதம் 30, 31 ஆகிய தினங்கள் தவிர்ந்த மார்க்கம் அனுமதித்துள்ள ஏனைய நாட்களில் உழ்ஹிய்யா

Read More
உள்நாடு

இன மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவோரு க்கு எதிராக தண்டனை வழங்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம்; பெளத்தம் முஸ்லிம் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி

பௌத்தம் – முஸ்லிம் கலந்துரையாடல் எனும் சிங்கள மொழி மூலம் நூல் வெளியீட்டு வைபவம் நேற்று (12.05.2026) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தன்வீர்

Read More
உள்நாடு

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும் மோதி கோர விபத்து

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை

Read More
உள்நாடு

நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

Read More
உள்நாடு

மொஹமட் லஃபார் தாஹிர் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்

சவுதி அரேபியாவின் ஜித்தாவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான கவுன்சில் ஜெனரல் ஓய்வுநிலை நீதியரசர் எம். ரி. மொஹமட் லஃபார் தாஹிர் நேற்று திங்கட்கிழமை [11] தமது கடமைகளை

Read More
உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் மஹிந்த

வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.  2013ஆம்

Read More
உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.  2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன்

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் பல வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆதம்பாவா எம்.பி யினால் ஆரம்பித்து வைப்பு

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (11) திங்கட்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது

Read More