உள்நாடு

மனோ மக்கள் பக்கமா? அல்லது கம்பெனிகள் பக்கமா? என்று வெளிப்படையாக கூற வேண்டும்!

கேள்வி எழுப்புகிறார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் 1000 ரூபாய் சம்பளத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

Read More
உள்நாடு

இலங்கை முஸ்லிங்கள் எமது ஒற்றுமையை பலப்படுத்தி காஸா மக்களுக்காகவும் பிராத்திப்போம்

உலகில் நிம்மதி நிலவ குனூத் நாஷீலா ஓதுவோம் : புத்தாண்டு வாழ்த்தில் கலீலுர்ரஹ்மான் பல்வேறு இன்னல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்துக்கொண்டு புதிய இஸ்லாமிய புத்தாண்டை சந்தித்திருக்கும் உலக வாழ்

Read More
உள்நாடு

50 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது

15 இலட்சம் ரூபா டீல் அடிப்படையில் விற்பனை செய்யமுற்பட்ட வலம்புரிச் சங்குடன் மாரவிலப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.

Read More
உள்நாடு

மனோ எம்.பீ சிறுவர்களுக்கு வழங்கிய அறிவுரை

எனக்கு எதிராக சில மலையக நகரங்களில், இ.தொ.காவின் சிறுவர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்வதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சிறுவர்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல்,

Read More
உள்நாடு

தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரித்தல் பற்றிய பொது மக்களுக்கான விழிப்புணர்வு

எதிர்வரப்போகின்ற அனைத்து வகையான தேர்தல்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் பொதுமக்களின் வேணவாக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றக் கூடிய வகையில் தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கும் விழிப்புணர்வு செயலமர்வுகள் காலத்தின் அவசியத்

Read More
உள்நாடு

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தலும், குடிநீர் விநியோக ஆரம்பமும்..!

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல் மற்றும் குடிநீர் விநியோகம் அங்குரார்ப்பணம் என்பன அண்மையில் (02) பாடசாலையில்

Read More
உள்நாடு

நிலையான, சுபீட்சமான நாடொன்றைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இந்நாட்டுக்குத் தொடர்ந்தும் தேவை..! -வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தல்

“உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்ட காணி உரிமையாளர்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு (05) வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது ஆளுனர்

Read More
உள்நாடு

இம்முறை 101 மாணவர்கள் 3A சித்தி பெற்று மொத்தமாக 238+ முஸ்லீம் மாணவர்கள் மருத்துவத்துறைக்கு தெரிவு..!

இம்முறை (2023/2024) வெளிவந்த க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு பூராவும் 238 இற்கும் அதிகமான முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ துறைக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த intake

Read More
உள்நாடு

மனாகிப் ஷாதுவி தமாம் இன்று கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூரில்..!

கஹட்டோவிட்ட மின்ஹதுல் இப்றாஹிமிய்யா ஸாவியாவில் இடம்பெற்று வரும் மனாகிபுஷ் ஷாதுலி தமாம் வைபவம் இன்று மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. 97 ஆவது வருமாகவும் நடைபெற்று வரும்

Read More
உலகம்

அகதிகளுக்கு பிரிட்டிஷ் பிரதமரின் மகிழ்ச்சியான செய்தி..!

பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய மசோதாவை ரத்துசெய்வதாக அந்த நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் நேற்று சனிக்கிழமை அறிவித்தாா்.

Read More