உள்நாடு

விவசாயத்துறையை வீழ்ச்சி அடைய செய்வது தான் ரணிலின் தேவையாக இருந்தாலும் விவசாயிகளை தூக்கி நிறுத்துவதே எமது தேவையாகும்.. – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

நில் வளவை கங்கை பெருக்கெடுத்து மக்கள்   துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்  பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இது

Read More
உள்நாடு

அக்கரைப்பற்றில் அனுஷ்டிக்கப்பட்ட சுஹதாக்கள் தினம்..!

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட இனவன்முறை காரணமாக அக்கரைப்பற்றிலும் அநியாகமாக கொலைசெய்யப்பட்ட ஊனமுற்ற, காயமடைந்த முஸ்லிம்களை நினைவு கூருமுகமாக அக்கரைப்பற்று சுகதா ஞாபகார்த்த அமைப்பினரால்  ஒழுங்கு செய்யபட்ட

Read More
உள்நாடு

அனுராதபுரம் சாஹிரா கல்லூரி வட மத்திய கால்பந்து சம்பியன்..!

வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. பொலன்னறுவை றோயல் கல்லூரி மைதானத்தில் கடந்த

Read More
உள்நாடு

தம்பதெனிய அல் ஹிஜ்ராவில் வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு..!

தம்பதெனிய அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் குவைத் அரசின் இலங்கைக்கான குவைத் துாதுவர் காலிப் எம்.எம். பு தாஹிரன் வேண்டுகோளின் பேரில் குவைத் நன்கொடையாலரின் நிதிஉதவித் திட்டத்தின் கீழ்

Read More
உள்நாடு

பன்னூலாசிரியர் எம்.எம்.ராஸீக் காலமானார்..!

ஓய்வுபெற்ற பாராளுமன்ற மூத்த உரைபெயர்பாளரும்,ஆசிரியரும்,பன்னூலாசிரியருமான அல் ஹாஜ் எம் எம் ராசிக்(83) காலமானார். ஹெம்மாதகம முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும் பற்றிய ஆய்வு நூல் உட்படபல மொழிபெயர்ப்பு நூல்களை

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவாதாக அறிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும்,

Read More
உள்நாடு

சீகிரியாவுக்குள் பிரவேசிக்க தற்காலிகத் தடை..!

சீகிரிய சிங்க பாதத்தில் சுற்றுலாப் பயணிகள் 70 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதன் காரணமாக, சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியத்தின்

Read More
உள்நாடு

ரணிலின் சிலிண்டர் சின்னத்திற்கு சிக்கல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில், “ஜன அரகலயே புரவெசியோ” என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.

Read More
விளையாட்டு

முதல் முறையாய் தேசிய மட்டத்திற்கு தெரிவான கலாவெல முஸ்லிம் மத்திய கல்லூரி

பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி  16 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்றில்

Read More