உள்நாடு

பிறைந்துறைச்சேனை சாதுலியாவில் வெளிவிரி மதிப்பீடு

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் வெளிவாரி மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில்

Read More
உள்நாடு

மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யலாம்

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.  மேல், மத்திய,

Read More
உலகம்

அமைதியே எங்கள் முன்னுரிமை,அதனை கோழைத்தனம் எனக் கருதக் கூடாது; இம்ரான்கான்

இந்தியா 1.5 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடாக இருப்பதால், குழப்பமடைவதற்குப் பதிலாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அமைதியே எங்கள் முன்னுரிமை. ஆனால், அதை கோழைத்தனம் என்று தவறாகக்

Read More
உள்நாடு

சமூக புறக்கணிப்புக்கு அநுர அரசாங்கத்துக்கு இம்முறை தேர்தலில் மக்கள் தெளிவான செய்தி ஒன்றை வழங்க வேண்டும்; கஹட்டோவிட்டாவில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்

அநுர அரசாங்கம் வந்ததில் இருந்து முஸ்லிம்கள் பல்வேறு விதங்களில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர்.ஆரம்பத்திலேயே இந்த நாட்டில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்காமல் இருந்தது அது குறித்த நபருக்கான அழங்கரிப்பாகவோ,

Read More
உள்நாடு

நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு மே 2ஆவது வாரத்தில் 2ஆவது பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்

மே 2ஆவது வாரத்தில் 2ஆவது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. அதேபோல் வருகிற ஜூலை 15-ந் தேதி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

Read More
உள்நாடு

“புலதிசி” இன்டர் சிட்டி ரயில் தடம் புரண்டது

இன்று (01) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘புலதிசி’

Read More
உலகம்

காட்டுத் தீ பரவல்; இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேலின் காட்டுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய தீ காரணமாக அந்த நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ

Read More
உள்நாடு

வட மத்திய ஆளுனரால் வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு

பொலன்னறுவை கலஹகல  ஆரம்ப பாடசாலையின் இரண்டு மாடிகளைக் கொண்ட வகுப்பறை கட்டிடத்தை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச திறந்து வைத்தார். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை

Read More
உள்நாடு

மருதானை கடற் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், ராஜித சேனாரத்ன சந்திப்பு

பேருவளை மருதானை கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னால் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்குமிடையிலான சந்திப்பொன்று மருதானையில் நடைபெற்றது. பேருவளை நகர சபைத் தேர்தலில் சுயேற்சை குழு (

Read More
உள்நாடு

வளமான நாடு அழகான வாழ்க்கை திட்டத்தினை வென்றெடுக்க உழைக்கும் தினத்தில் அனைவரும் உறுதி பூணுவோம்;மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம்

Read More