உள்நாடு

கொட்டாவ துப்பாக்கி சூட்டில் நபரொருவர் பலி..!

கொட்டாவ மாலப்பல்லி என்ற இடத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
உள்நாடு

மத்திய நுவரகம் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி வென்றது..!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் மத்திய நுவரகம் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. மத்திய நுவரகம் பிரதேச சபையின்

Read More
விளையாட்டு

போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியிலேயே நிறுத்தம்..!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் – தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் தர்மசாலாவில்

Read More