உள்நாடு

சீரற்ற காலநிலையால் 50,000 க்கும் மேற்பட்ட மின்தடைகள்

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் மொத்தம் 50,009 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை

Read More
உள்நாடு

சடலத்துடன் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் தீவிர விசாரணை

இறக்குவானை எந்தானைப் பொலீஸ் பிரிவில் கிரிநொதாகம கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள மயான பூமியில் இனம் தெரியாத ஒரு நபரோடு எரிந்த நிலையில் காணப்பட்ட ஒரு முச்சக்கர

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைகள் துரிதம்; அமைச்சர் ஆனந்த விஜயபால

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இருபது பேருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள சில வழக்குகள்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வட்ஸ்அப் குழுமத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வும், ஒன்று கூடலும்

பேருவளை சீனன்கோட்டை முத்துக்கள் வட்ஸ்அப் குழுமத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வும் ஒன்று கூடலும் சீனன்கோட்டை பெரேரா வீதியில் உள்ள மர்ஹூம் எம்.எஸ்.எம் பளீல் ஹாஜியார் இல்லத்தில்

Read More
உள்நாடு

கற்பிட்டி முகத்துவார கிராமத்திற்கான மாதாந்த மகப்பேறு சிகிச்சை மையம் ஆரம்பம்

கற்பிட்டி முகத்துவார கிராம மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட மகப்பேறு சிகிச்சை சேவையை கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.எம்

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுர குமார, சீன அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ, நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை

Read More
உள்நாடு

24 மணி நேர கடவுச் சீட்டு வழங்கும் சேவை இன்றுடன் நிறைவு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடாக 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை இன்றுடன் (30) நிறைவடையவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகிக்கும்

Read More
உலகம்

இவ்வருடமும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் கோரிக்கைக்கமைய “மன்னரின் விருந்தினராக” 20 பேருக்கு ஹஜ் செய்ய சந்தர்ப்பம்

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் உலகளாவிய ரீதியில் 100 நாடுகளைச் சேர்ந்த 1300 பேருக்கான தனது முழு செலவில்

Read More
விளையாட்டு

15 வயதிற்குட்பட்ட கடினப் பந்து கிரிக்கெட்; தமது கன்னிப் போட்டியில் இலகு வெற்றியுடன் வரலாறு படைத்தது கல்பிட்டி அல் அக்ஸா

இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் சங்கத்தின் 15 வயதிற்குட்பட்ட கடினப் பந்து கிரிக்கெட் சம்பியன் கிண்ணத்தின் முதல் லீக் சுற்றுப் போட்டியில் கல்பிட்டி நரக்கள்ளி ரோமன் கத்தோலிக்க தமிழ்

Read More