உள்நாடு

மட்டு montana நிறுவனத்துக்கு Emerging startup விருது; எமக்குக் கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரம்; நிறுவன ஸ்தாபகர் கருத்து

SLCBC Regional excellence Awards- 2025 நிகழ்வானது கடந்த மே 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் J Hotel இல் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு

Read More
கட்டுரை

உழ்ஹிய்யா கொடுப்போம், ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடுவோம்

அல்லாஹ்வின்கட்டளையை இதயத்தில் இறுக்கமாய் கொண்டு எத்தனையோ காலங்களாக தமக்கு ஒரு பிள்ளையில்லை என ஏங்கித் தவித்து இன்னல் பல கண்டு இறுதியில் அன்புடனும் ஆசையுடனும் பெற்றெடுத்த அருமை

Read More
உள்நாடு

வரி சக்தி என்ற தொனியில் வரி வாரம் இன்று ஆரம்பம்

”தேசிய வரி வாரம்” இன்று (02) ஆரம்பமாகின்றது. இதன் தொடக்க விழாவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. “வரி சக்தி” என்ற பெயரில்

Read More
விளையாட்டு

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுத்தார் அதிரடி வீரர் மெக்ஸ்வெல்

அவுஸ்திரேலியாவின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரரான கிளென் மெக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ண போட்டியில் கவனம் செலுத்த

Read More
உள்நாடு

கரைத்தீவு, இலவன்குளம் இணைந்த மஸ்ஜித் நிர்வாகிகள் சம்மேளனம் உருவாக்கம்

முதல் கட்டமாக கரைத்தீவு மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இலவங்குளம் மஸ்ஜித் நிர்வாகிகள் இணைத்து சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் எமது

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் ஹிரா பாடசாலையின் இரு மாணவர்கள் சிதம்பரம் கணித போட்டியில் சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரம் கணித போட்டியில் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்களான தரம் 04 மொஹமட் நஜாத் பாத்திமா நதா மற்றும்

Read More
உள்நாடு

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைக்கு தெரிவாகிய நகர முதல்வர், பிரதி நகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் , மண்முனைப்

Read More
உள்நாடு

பேருவளை முஹம்மத் அப்தால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பதவியேற்பு

முஹம்மது அப்தால் அஹ்சான் மரிக்கார் (லண்டன் எல்.எல்.பி பல்கலைக்கழகம்) உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக கௌரவ நீதிபதிகள் யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத்

Read More
உள்நாடு

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2983 வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேலும்,

Read More