உள்நாடு

சர்ஜுன் ஜமால்தீனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா: ரிஷாட் எம்.பி பங்கேற்பு..!

சட்டத்தரணி – ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய “இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்”, “சாட்சியமாகும் உயிர்கள்”, “எம்.எச்.எம்.அஷ்ரஃபின் மரணம்” ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த வெள்ளிக்கிழமை

Read More
உள்நாடு

எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை..!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கு ப‌ன‌ம்ப‌ல‌ன‌ எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை

Read More
உலகம்

காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு BRICS அமைப்பு வேண்டுகோள், ஈரான் மீதான தாக்குதல்களுக்கும் கண்டனம்..!

காஸாவில் பகுதியில் உடனடி, நிரந்தர மற்றும் நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்திற்கு பிரிக்ஸ் நாடுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) ஒருங்கிணைந்த கோரிக்கையொன்றினை விடுத்துள்ளன, காஸா பகுதியிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன

Read More
உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் பாராட்டு நிகழ்வு..!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வொன்று ஜம்இய்யாவின் பதில் தலைவா் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூா் (மதனி) அவா்கள் தலைமையில் ஜம்இய்யாவின்

Read More
உலகம்

பெண்கள் உரிமை மீறல்கள் தொடர்பாக தலிபான் தலைவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை..!

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளைத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் தலிபானின் உயர்மட்டத் தலைவருக்கும் ஆப்கானிஸ்தானின் உச்ச நீதிமன்றத் தலைவருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த

Read More
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் தொடராபில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

பிள்ளையான்” என்று  அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தபோது ​​ 2019 உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

Read More
உலகம்

“காஸா எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்க முடியாது”; இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது என்று  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரானுடனான போரில் வெற்றியடைந்ததற்காக  அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பின் பேரில்   அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர்

Read More
உள்நாடு

பகிடிவதைத் தடுப்புக்கான நடைமுறையிலுள்ள சட்டங்களை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வதைத் தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள

Read More
விளையாட்டு

காயத்தால் ரி20 தொடரிலிருந்து ஹசரங்க நீக்கம்

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க தொடை தசைநார் காயம் காரணமாக, பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இடம்பெற

Read More
உள்நாடு

சி.ஐ.டி யில் முன்னிலையானார் விமல் வீரவன்ச

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான

Read More