உள்நாடு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார் சமல் ராஜபக்ஷ

நடைபெற்று வரும் விசாரணை தொடர்பில் அறிக்கை வழங்குவதற்காக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *