உள்நாடு

முத்துக்கள் வட்சப் குழும ஏற்பாட்டில் சீனன்கோட்டையில் 1000 CCTV கெமராக்கள்

பேருவளை சீனங்கோட்டை முத்துக்கள் வடஸ் அப் குழுமம் ஆரம்பிக்கபட்டதில் இருந்து இன்று வரை சமார் மூன்று வருடங்களாக சீனன் கோட்டைப் பகுதியில் பாரிய சமூகப் பனிகளை செய்து

Read More
உள்நாடு

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் துறைமுக ஊழியர்களுக்கு துறைமுக முஸ்லிம் மஜ்லிஸினால் கௌரவம்

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்கின்றஇலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு (24) வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இலங்கை துறைமுக அதிகார

Read More
உள்நாடு

இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இன்று நாட்டை வந்தடையும்

இரண்டாவது கச்சா எண்ணெய் (Borethel) கப்பல் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை கனிம எண்ணெய் மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு

Read More
உலகம்

டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்வில் துப்பாக்கி சூடு; கைதாகிய சந்தேக நபர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்குபற்றி வருடாந்த இரவு விருந்த நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள்

Read More
உலகம்

உலக சுகாதார சேவையில் சவூதி அரேபியாவின் மனிதாபிமான பணிகள் மற்றும் KSrelief இன் அர்ப்பணிப்பு

உலகம் பல்வேறு சவால்களையும் எதிர்பாராத நெருக்கடிகளையும் எதிர்கொண்டு நிற்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், மனிதாபிமான சேவைகளில் ஒரு ஒளி வீசும் நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது. குறிப்பாக,

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது

Read More
உள்நாடு

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 135 ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸ்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 135 ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப வைபம்; எதிர்வரும் 30ஆம் திகதி (30.04.2026)

Read More
உலகம்

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவில் புதிய வரலாறு, 84.45 சதவீதம் வாக்குகள் பதிவு; ஒட்டு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது வாக்குப்பதிவு. தமிழக சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று

Read More
உள்நாடு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட தெனியாய மலையக மக்களுக்கு பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினால் நிவாரண உதவி

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பினர், கடந்த காலத்தில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டு தற்போது பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வரும் மாத்தறை மாவட்டத்தின் கொடபொல பிரதேச செயலகப்

Read More