பேருவளையில் இலவச மருத்துவ முகாம்
பேருவளை நகர சபை உறுப்பினர்கள் ஷாஹீத் அஹமட் மற்றும் மல்லிக்கா ஜயந்தி டி சில்வா ஆகியோரின் ஏற்பாட்டில், ஸ்ரீ ஷைலாபிம்பாராம விகாரையில் இலவச மருத்துவ முகாம் 15/11/2025
Read Moreபேருவளை நகர சபை உறுப்பினர்கள் ஷாஹீத் அஹமட் மற்றும் மல்லிக்கா ஜயந்தி டி சில்வா ஆகியோரின் ஏற்பாட்டில், ஸ்ரீ ஷைலாபிம்பாராம விகாரையில் இலவச மருத்துவ முகாம் 15/11/2025
Read Moreதிருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க
Read Moreவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா
Read Moreபாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ரி20 தொடருக்கான தேசிய அணியில் இளம் தமிழ்பேசும் சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளது. ஆசியக்கிண்ண ரைசிங்
Read Moreகடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் கம்பஹா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த பைசல் ஈட்டி
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினுடைய “செயலகச் செய்திகள்” எனும் தலைப்பில் சஞ்சிகை வெளியீட்டு விழா பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நேற்று (17) நடைபெற்றது. உதவி பிரதேச
Read Moreநாட்டில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில், ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல ஆண்டுகளாக பல தியாகங்களைச் செய்து, 41 இலட்சத்துக்கும் மேலான பாடசாலை பிள்ளைகளுக்கு கல்வியைப்
Read Moreசவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து
Read Moreதமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது
Read Moreநாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
Read More