உள்நாடு

உடற்கல்வி ஆலோசகருக்கு சேவை நலன் பாராட்டு

கண்டி கல்வி மாவட்டத்தில் சுமார் 34 ஆண்டுகளாக ஆசிரரியராகவும் உடற் கல்வி ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற எம் ஆர் எம் ரிஸ்னியை கண்டி கல்வி

Read More
உள்நாடு

அருண மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்த சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா தீர்மானம் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றும் தற்போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாராளுமன்ற சபாநாயகர்

Read More
உள்நாடு

பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடாத்தும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்; சபையில் சஜித் பிரேமதாச

இஸ்ரேல் காஸா நகரத்தை ஆக்கிரமித்து உலக ஒருமைப்பாடாக இரு நாடுகளின் தீர்வை முழுமையாக அழித்து ஐக்கிய நாடுகளின் General assembly இன் 241, 338 தீர்மானங்களை முழுமையாக

Read More
உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் உயிர் தப்பிய ஹமாஸ் தலைவர்

இஸ்ரேல் 15 போர் விமானங்களின் உதவியுடன் கத்தார் மீது நேற்று நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் கலீல் அல் ஹைய்யா கொல்லப்படவில்லையென ஹமாஸ் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இத்

Read More
விளையாட்டு

அட்டாளைச்சேனை முஹம்மட் ஆதிக் கிழக்கு மாகாணத்தின் சிறந்த மெய்வல்லுநர் வீரராகத் தெரிவு

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடாத்திய மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவன் முஹம்மட் ஆதிக் தான் பங்குபற்றிய

Read More
உள்நாடு

குட்டிமலை ஜெலாலிய்யா பள்ளியில் மீலாதுன் நபி நிகழ்வு

பேருவளை சீனன் கோட்டை குட்டிமலை ஜலாலிய்யா தர்கா பள்ளிவாசளில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸப்ஹான மௌலித் மஜ்லிஸம் சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும்

Read More
உள்நாடு

மின் கட்டண அதிகரிப்பு குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் ஆணைக்குழு

இலங்கை மின்சார சபையானது, 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களில் 6.8% வரி அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட இத்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உலகம்

எரியூட்டப்பட்டது நேபாளப் பாராளுமன்றம்

சமூக வலைதளங்களை தடை செய்தல் உட்பட அரசாங்கத்துக்கு எதிரானஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பொது மக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுஉள்ளதுடன் காலை பிரதமரின் வீடும் எறியூட்டப்பட்டது.

Read More
உள்நாடு

2026 நிதியாண்டுக்கான வரைவு ஒதுக்கீட்டு சட்டமூலம்; நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

2026 நிதியாண்டுக்கான வரைவு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read More