உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனையில் இரு வீதிகளின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஆதம்பாவா எம்.பி

கடந்த பல வருடங்களாக செப்பனிடப்படாமல் இருந்த அட்டாளைச்சேனை ஆர்.டி.எஸ் (RDS) வீதி, ஆலையடிவேம்பு (நாவற்குடா நிகோட் பின் வீதி) ஆகிய இரு வீதிகளுக்குமான கார்பட் மற்றும் கொங்கிரீட்

Read More
உள்நாடு

புத்தளம் ஆனமடுவையில் காணி உரிமை பத்திரம் வழங்கும் நிகழ்வு

தாம் வசிக்கும் காணிகளுக்குப் பல வருடங்களாக சட்டபூர்வமான காணி உரிமை பத்திரம் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று பொது நிர்வாக,

Read More
உள்நாடு

இன்று சீரான வானிலை

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல்

Read More
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் குமார் சங்கக்கார கவலை

நடப்பு ரி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் தோல்வியால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும், அணி

Read More
உள்நாடு

மின்சார தொழிற்சங்கத்தினர் இன்று அடையாள பணிப் புறக்கணிப்பு

முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் வியாழக்கிழமை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 06 மணிவரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

Read More
உள்நாடு

வட மத்தியில் 40 விலங்கு மேம்பாட்டு ஆலோசகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு

வடமத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் 40 விலங்கு மேம்பாட்டு ஆலோசகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில்

Read More
உள்நாடு

ஐந்து ஆசிரிய ஆசான்களுக்கு உக்குவளையில் கெளரவம்

உக்குவளை மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  “வாழ்வோரை வாழ்த்துவோம்” எனும் தலைப்பில்  உக்குவளை பிரதேசத்தில் வாழும் 44 வருடகால சிறப்புக்குரிய ஆசிரியப் பணிகளாற்றி ஓய்வுபெற்ற  தெரிவுசெய்யப்பட்ட ஐந்து

Read More
உள்நாடு

தரமற்ற நிலக்கரி இறக்குமதி, ஆராய்வதற்கு எதிர்க்கட்சி தலைமையில் தெரிவுக்குழு அமைக்கவும்; சஜித் பிரேமதாச வேண்டுகோள்

அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி தரமற்றவை என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 8 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவை என்று ஐக்கிய மக்கள் சக்தி

Read More
உலகம்

நீண்டகாலமாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும் வரை தி.மு.க வின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

நீண்டகாலமாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும் வரை திமுகவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்

Read More