Monday, June 15, 2026
Latest:
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் இன்று 2024.04.29 ஆம் திகதி பேராசிரியர் கொலின் என் பீரிஸ் அவர்களது

Read More
உள்நாடு

ரணிலுக்கு ஆதரவு சைக்கிள் பேரணி. – பேருவளையில் வரவேற்பு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து காலி வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணியொன்று மேற்கொள்ளப்பட்டது. கொழும்பிலிருந்து தென்பகுதியை நோக்கி பயணித்த இந்த மோட்டார் சைக்கிள் பேரணி குழுவினருக்கு

Read More
உள்நாடு

சீனன்கோட்டை முர்ஸியா ஸாவியாவில் பரிசு வழங்கும் நிகழ்வு.

பேருவளை சினன்கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தை முர்ஸியா சாதுலிய்யா ஸாவியாவில் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்கு பற்றிய சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கும் வைபவம் ஸாவியா

Read More
உள்நாடு

காஸா மக்களுக்கான Children of Gaza Fund நிதியத்திற்காக ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவிடம் 25 லட்சங்களை வழங்கினார் சகோதரர் ரஸ்மின் MISc.

205 நாட்களை தாண்டி பாலஸ்தீன – காஸா பகுதி அப்பாவிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பு போரில் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்காக இலங்கை அரசாங்கம் சார்பில்

Read More
உள்நாடு

ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் – கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை

Read More
உள்நாடு

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த

Read More
உள்நாடு

வெலிகம ஹப்ஸா மத்ரஸாவில் தீப்பரவல்

வெலிகம பகுதியில் அமைந்துள்ள ஹப்ஸா மத்ரஸாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

விமரிசையாக நடைபெற்ற சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு.

கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் எழுதிய சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள் கவிதை நூலின் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (28.04.2024) தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி நளீம்

Read More
உள்நாடு

மக்கொனையில் நடைபெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம் முன்னணி கூட்டம்.

களுத்துறை மாவட்ட முஸ்லிம் முன்னணிகள் சம்மேளன கூட்டம் மக்கொனை இந்திரிலிகொடையில் உள்ள ஏ.எஸ்.எம்.பவுஸி ஹாஜியாரின் இல்லத்தில் மாவட்ட தலைவர் எம்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.

Read More