அரசின் இலவச அரிசியை சாப்பிட்டு ஏழு கோழிகள் சாவு.
அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்த சம்பவம் பனகமுவ – ரிதிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
Read Moreஅரசாங்கத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட இலவச அரிசியை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்த சம்பவம் பனகமுவ – ரிதிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
Read Moreஇலங்கைக்கு வருகைதந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிதிகளுக்கும் இடையிலான
Read Moreதுபாயில் இடம்பெற்ற நீச்சல் போட்டியில் மூன்று பிரிவுகளில் தங்கம் மற்றும் 2 வெண்கலம் அடங்களாக 3 பதக்கங்களை வெற்றி கொண்டு அசத்தினார் மாத்தறையைச் சேர்ந்த ஹிமாஸ் பஸ்லின்.
Read Moreமுல்லைத்தீவு – ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த மௌலவி லெப்பை தம்பி றிபாஸ், கரைதுறைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடருக்காக வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி நேற்று (13) இரவு இலங்கையிலிருந்து புறப்பட்டது.
Read Moreநாட்டை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
Read Moreஅகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் உப தலைவராக நிந்தவூர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.அன்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அகில இலங்கை சமுர்த்தி
Read MoreAFC U23 ஆசிய கோப்பை -2024 கத்தார் தோஹாவில் வெற்றிகரமாக முடிந்தது. 12,276 பார்வையாளர்கள் ஜஸ்ஸிம் பின் ஹமத் மைதானத்திற்குச் சென்று ஜப்பான் உஸ்பெகிஸ்தானை 1-0 என
Read Moreசம்பள உயர்வு மற்றும் ஏனைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி 8வது நாளாகவும் நடைபெற்று வருகின்ற தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டங்களினால் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் ஏனைய ஆய்வு
Read Moreகல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியையாகவும் பகுதித் தலைவியாகவும் கடமையாற்றிய திருமதி றஸீதா அப்துல் நாபித், தமது 36
Read More