Month: August 2026

உள்நாடு

கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக் கோரி சபாநாயகரிடம் கையெழுத்துடனான கோரிக்கை கடிதம் சமர்ப்பிப்பு

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட, கொவிட் காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய

Read More
உள்நாடு

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறுதல்; சஜீத் பிரேமதாசவுடனான சந்திப்பு

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சிகளின் கருத்துக்களையும் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக்

Read More
உள்நாடு

தற்காலிக தீர்வுகளுக்குப்பதிலாக கொள்கை ரீதியான முடிவு அவசியம்; ரவூப் ஹக்கீம் வலியுறுத்து

நேற்றைய (19) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம்

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்; ஒரு மாதத்துக்குள் முடிவுகள்

சமீபத்தில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (20) முறைப்படி தொடங்குகின்றன. இப்பணிகள் வரும் ஒகஸ்ட் 20 முதல் ஒகஸ்ட்

Read More
உள்நாடு

46 ஆவது “மன்னர் அப்துல் அஸீஸ்” புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் வெற்றி; பரிசாக 49 இலட்சம்

46 ஆவது ‘மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டி” யில் வெற்றியீட்டிய ஹாபிழ்களை கெளரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு; நேற்று புதன்கிழமை 19-08-2026

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

Read More
உள்நாடு

கல்முனை பிரபல பாடசாலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் அங்கசேட்டை: பொதுச்சுகாதார பரிசோதகரைக் கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)

Read More
உள்நாடு

பாலமுனையில் ‘தஸ்மீனா கிராமம்’ வீட்டுத்திட்டம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு; 14 வீடுகள் கையளிப்பு

இலங்கை, பாலமுனைப் பகுதியில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட நிரந்தர வீடுகளற்ற, தகரக் கொட்டில்களில் வாழ்ந்து கொண்டிருந்த வறுமைப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 14 வீடுகள் உத்தியோகபூர்வமாக நிறைவுபெற்று, “தஸ்மீனா

Read More
உள்நாடு

செப்டம்பர் முதலாம் திகதி வரை முன்னாள் மேயர் சக்கிக்கு விளக்கமறியல்

2021ஆம் ஆண்டு காலப்பகுதியில், அக்கரைப்பற்று மாநகர சபையில் அலுவலகத்தில் பணியாற்றிய பாத்திமா நுஷைபா என்ற பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், அதன் பின்னர் அவரைத் தொடர்ச்சியாக மிரட்டி, நீண்டகாலமாக

Read More
உள்நாடு

பொருளாதார நெருக்கடி தொடர்பில் திறந்த கலந்துரையாடல்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அதன் சவால்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் வகிபாகம் தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று புத்தளம் விழுது காரியாலயத்தினால் ஏற்பாடு

Read More